2014 ஏப்ரல் 6-ம் திகதியில் இருந்து மே மாதம் 12-ம் திகதிவரை நடக்கும் இந்தியப் பாராளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தலில் கேரல மாநிலத்தில் பாரதிய ஜனதாக் கட்சி எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி மாட்டாது என எதிர்பார்க்கப் படுகின்றது. 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரசுக் காட்சி கேரளாவில் அமோக வெற்றியீட்டியது. அதைத் தொடர்ந்து இந்திய மைய அரசின் அமைச்சரவையில் கேரளாவைச் சேர்ந்த எட்டுப்பேர் இடம் பெற்றிருந்தனர்.
கேரளாவைச் சேர்ந்த:
1 ஏகே அந்தோனி முக்கிய அமைச்சான பாதுகாப்புத் துறை அமைச்சராகவும்,
2, சசி தரூர் மனித வளத்துறை இணை அமைச்சராகவும்,
3. கொடிக்குன்னில் சுரேன் தொழிலாளர் துறை இணை அமைச்சராகவும்,
4. வயலார் ரவி கடல் தாண்டிய இந்தியர் விவகார அமைச்சராகவும்,
5 கே வி தோமஸ் நுகர்வோர் விவகாரம் மற்றும் உணவுத் துறை அமைச்சராகவும்
6. முல்லப்பள்ளி ராமச்சந்திரன் உள் துறை இணை அமைச்சராகவும்,
7. கேசி வேணுகோபால் வலுவளத்துறை இணை அமைச்சராகவும் இருக்கின்றனர்.
இவர்கள் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள். இவர்களுடன் இந்திய ஒன்றிய முஸ்லீம் லீக்கைச் சேர்ந்த ஈ அஹமட் வெளியுறவுத் துறை இணை அமைச்சராகவும் இருக்கின்றார்.
இந்தியச் சுதந்திரத்தின் பின்னர் கடவுளின் பூமி எனப்படும் கேரளாவை பொதுவுடமைக் கட்சியினரும் காங்கிரசுக் கட்சியினரும் மாறி மாறி ஆண்டனர் 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரசுக் கட்சி அமோக வெற்றியீட்டியது. இதுவரை காலமும் எந்த ஒரு பாராளமன்றத் தேர்தலிலோ அல்லது மாநில சட்ட சபைத் தேர்தலிலோ கேரளாவில் பாரதிய ஜனதாக்கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற்றதில்லை
கேரளாவில் இம்முறை 2 கோடியே 42லட்சத்து 51 ஆயிரத்து 942 பேர் வாக்களிக்க உள்ளனர். 20 தொகுதிகளில் மொத்தம் 269 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்தியாவிலேயா அதிக அளவு படித்தவர்களையும் 25விழுக்காடு முஸ்லீம்களையும், 56விழுக்காடு இந்துக்களையும் கொண்ட கேராளவின் மதவாத்திற்கு ஆதரவு மிகவும் குறைவு. ஆனால் கேரளத் தலித்துக்கள் தாங்கள் காங்கிரசுக் கட்சியால் புறக்கணிக்கப் பட்டதாகக் கருதி சில தலித்துக்கள் பாரதிய ஜனதாக் கட்சியை ஆதரிக்கின்றார்கள். ஆனாலும் கேரளாவில் பாரதிய ஜனாதாக் கட்சி ஒரு இடங்களிலும் வெற்றி பெறாது என ஒரு கருத்துக் கணிப்பும் ஒரு தொகுதியில் வெற்றி பெறலாம் இன்னொரு கருத்துக் கணிப்பும் தெரிவித்தன. சென்ற முறை 16 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரசுக் கட்சி இம்முறை 9 இடங்களிலும் சென்ற முறை நான்கு இடங்களில் வெற்றி பெற்ற இடதுசாரிகளின் கூட்டணி இம்முறை 11 இடங்களில் வெற்றி பெலாம். இதனால் நாரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் கூட அமைச்சரவையில் இடம் பெறாமல் போகலாம். அத்துடன் புது டில்லி அரசில் உயர் அதிகாரிகளாகப் பணியாற்றும் மலையாளி அதிகாரிள் பலரும் சோனியா காந்தியின் குடும்பத்திற்கு நெருக்கமானவர்களாக இருப்பதாலும் சோனியா காந்திக்கு மலையாளி ஆண்களை மிகவும் பிடிக்கும் என்பதாலும் பல இந்திய மைய அரசின் மலையாள அதிகாரிகளின் தலை உருளலாம்.
Saturday, 26 April 2014
Monday, 21 April 2014
காந்தி குடும்பத்தின் கடைசித் தேர்தலா?
லோக்சபா எனப்படும் இந்தியப் பாரளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தல் பற்றிப் பார்ப்போம். இந்தியப் பொதுத் தேர்தல் ஏப்ரல் 7-ம் திகதியில் இருந்து நடந்து கொண்டிருக்கின்றது, ஒன்பது கட்டங்களைக் கொண்ட இந்தத் தேர்தல் மே மாதம் 12-ம் திகதி வரை நடக்கும். காந்தி குடும்பம் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் கான் குடும்பத்தினரைப் பொறுத்தவரை இத் தேர்தல் ஒரு வாழ்வா இறப்பா என்ற நிலையை அடைந்துள்ளது. காங்கிரசுக் கட்சி தோல்வியடைவது நிச்சயம் அவர்கள் இப்போது ஒரு கௌரவமான தோல்விக்காகப் போராடுகிறார்கள் எனச் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மக்களைக் கவர முடியாத ராகுல் காந்திக்கு கைகொடுக்க அவரது அக்கா பிரியங்கா காந்தி கடும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளார். 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பிரியங்கா காந்தியின் பரப்புரை காங்கிரசுக்கு பெரிதுக் கைகொடுத்தது. அப்போது இருந்தது போல் பிரியங்கா இளமையாக இல்லை. இப்போது அந்த அளவு இளமையும் கவர்ச்சியும் இன்றிக் காணப்படுகின்றார். அத்துடன் பிரியங்காவின் கணவர் ஹரியானா மாநிலத்தில் பல ஏக்கர் நிலங்களை மாநில காங்கிரசு ஆட்சியாளர்களைப் பயன்படுத்தி மிகக் குறைந்த விலைக்கு வாங்கிப் பெரும் செல்வந்தர் ஆகிவிட்டார் என்ற குற்றச் சாட்டு பரவலாக நிலவுகின்றது. இதனால் பிரியங்காவின் பரப்புரை சென்ற தேர்தலில் ஏற்படுத்திய தாக்கத்தை இத்தேர்தலில் ஏற்படுத்தாது என எதிர் பார்க்கப்படுகின்றது. தலைமைத்துவப் பண்புகளுக்காக நடாத்தப்பட்ட பல கருத்துக் கணிப்புக்களில் ராகுல் காந்தி நரேந்திர மோடியுடனும் அரவிந்த் கேஜ்ரிவாலுடனும் ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கியுள்ளார். தலைமைத்துவம் என்று வரும் போது ராகுலை விட வேறுயாரும் காங்கிரசுக் கட்சியின் தலைமை அமச்சராக முடியாது என்பது காங்கிரசினது விதி. அது இந்தியாவின் தலைவிதி. பாரதிய ஜனதாக் கட்சியைப்பொறுத்தவரை மோடியை விட்டால் தேர்தலில் வெற்றி ஈட்டித் தரக் கூடிய வேறு தலைவர் இல்லை
இரு புத்தகங்கள்
முன்னாள் அரச அதிகாரிகள் எழுதிய இரு புத்தகங்களில் இந்தியத் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் அதிகாரம் அற்றவராகவும் சோனியா காந்தி அதிகாரம் நிறைந்தவராகவும் இருந்தார் என்ற உண்மை போட்டு உடைக்கப்பட்டுள்ளது. காங்கிரசு ஆட்சியில் மன்மோகன் தலைமையிலான அமைச்சரவை, சோனியா காந்தி, காங்கிரசுக் கட்சி என மூன்று அதிகாரமையங்கள் இந்தியாவை ஆட்சி செய்ததாகவும் இவற்றில் மன்மோஹன் சிங் தலைமையிலான அமைச்சரவை அதிகாரமின்றி இருததாகவும் இப்போது குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன.
Silent Modeஇல் தொடரும் மன்மோகன் சிங்
எங்கும் தேர்தல் என்று வரும் போது தலைமை அமைச்சராக இருப்பவர் தனது அரசு செய்தவற்றைப் பற்றிப் பொறிபறக்கப் பரப்புரை செய்வார். ஆனால் மன்மோஹன் சிங் இப்போதும் வாயை மூடிக்கொண்டிருக்கின்றார்.
பயனற்றுப் போன அம்புகள்
நரேந்திர மோடிக்கு எதிரான அம்பாக அவரை 2002-ம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்காக கடுமையாகக் கண்டித்தார் என்ற பரப்புரை பெரிதாக எடுபடவில்லை. அத்துடன் நரேந்திர மோடிக்கு ஒரு மனைவி உள்ளர் அதை மறைத்து அவர் இதுவரை தன்னை ஒரு பிரம்மச்சாரி எனப் பொய் கூறிவந்தார் என்ற காங்கிரசுக் கட்சியின் பரப்புரையும் பிசுபிசுத்துவிட்டது. நரேந்திர மோடியின் மனைவி தான் மோடியுடன் வாழக் கொடுத்து வைக்கவில்லை எனவும் அவர் தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் தலைமை அமச்சராக வேண்டும் எனத் தான் விரதம் இருப்பதாக அறிவித்தது மோடிக்குச் சாதகமாக அமைந்தது.
மாறாக மோடி சோனியா காந்தியின் மருமகன் ரொபேர்ட் வடேரா நில ஊழல் செய்ததாகக் கருதப்படும் ஹரியானா மாநிலத்தில் சோனியா குடும்பத்தின் மீது கடும் தாக்குதலைத் தொடுத்தார். தனக்கு ஆதாரமாக ஒரு அமெரிக்கப் பத்திரிகையின் கட்டுரையைக் கையில் எடுத்தார். அதன்படி ஒரு இலட்சம ரூபாவை எப்படி முன்னூறு கோடி ரூபாக்களாக மாற்றுவது என்பதற்கு ஆர் எஸ் வி பி திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆர் எஸ் வி பி என்பது ராகுல், சோனியா, வடேரா, பிரியங்கா ஆகியோரின் பெயர்களின் முதல் எழுத்துக்களாகும் . மத்தியப் பிரதேச மாநிலத்தின் பிரபல அரசியல்வாதியான உமா பாரதி பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தால் சோனியா காந்தியின் மருமகன் ரொபேர்ட் வடேரா கைது செய்யப்படுவார் என சூளுரைத்துள்ளார். வட மாநிலங்களில் சோனியாவின் மருமகன் ரொபேர்ட் வடேரா அடிமாட்டு விலைக்கு நிலங்களை வாங்கியமை காங்கிரசுக் கட்சிக்கு எதிரான பரப்புரை பொருளாக அமைந்துள்ளது. வடேரா அடிக்கடி மைய அரசின் அமைச்சர்களை மிரட்டி தன் காரியங்களைச் சாதித்த்தாக பஜகாவினர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். காங்கிரசின் தலைவர்களில் ஒருவரான திக் விஜயசிங் பாஜகாவின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் பிரபல சட்டவாளருமான அருண் ஜெட்லி ஏன் வடேரா மீது வழக்குத் தாக்குதல் செய்ய முடியவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராகுலின் பலவீனத்தில் தாக்குதல்
ராகுல் காந்திக்கு எதிராக பாரதிய ஜனதாக் கட்சியினர் ராமாயணம் தொடர் நாடகத்தில் சீதையாக நடித்த இராணி என்னும் நடிகையை தேர்தலில் போட்டியிட வைத்துள்ளனர். அவர் ராகுல் காந்தியை தன்னுடம் பகிரங்க விவாதத்திற்கு வரும் படி சவால் விட்டார். கன்னா பின்னா எனப் பேசி எல்லாவற்றையும் கெடுத்து விடுவார் என்றபயத்தில் காங்கிரசுக் கட்சியினர் ராகுல் காந்தியைப் பத்திரிகைகளுக்குப் பேட்டியளிக்கக் கூட அனுமதிப்பதில்லை. ராகுல் காந்தி தன் வாழ் நாளில் ஒருதடவை மட்டுமே பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்துள்ளார். அதிப் போட்ட மொக்கைகளைத் தொடர்து எந்தப் பத்திரிகைகளுக்கும் அவர் பேட்டியளிப்பதில்லை. இந்தப் பலவினத்தை உணர்ந்த இராணி ராகுல் காந்ந்திக்கு விட்ட சவாலை அவர் புறக்கணித்துள்ளார்.
ஊழல்
கடந்த பத்து ஆண்டுகளில் காங்கிரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் பல உண்டு. 2ஜி அலைக் கற்றை ஊழல், நிலக்கரி ஒதுக்கீடு ஊழல், பொதுநலவாய விளையாட்டு போட்டியில் நடந்த ஊழல், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுட்த ஊழல், ஹெலிக்காப்டர் வாங்கியதில் ஊழல், ஆந்திரக்ஸ் தேவாஸ் ஊழல், பங்கு சந்தை ஊழல் என ஒரு மிக நீண்ட பட்டியல் உண்டு. இவற்றில் மோசடி செய்யப்பட்ட தொகை கோடானு கோடிகளாகும். காங்கிரசுக் கட்சி தேர்தலில் தோல்வியடைந்தால் சோனியா காந்திக்கும் அவரது மருமகனுக்கும் எதிராக வழக்குகள் பல தொடரப்படலாம். இதனால் அவர்கள் குடும்பத்துடன் நாட்டை விட்டு ஓடவேண்டிய நிலமை ஏற்படும். இதனால் காந்தி குடும்பத்தின் கடைசித் தேர்தலாக இது அமையும். காங்கிரசுக் கட்சிக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முஹர்ஜீ தலைமை தாங்கலாம்.
இரு புத்தகங்கள்
முன்னாள் அரச அதிகாரிகள் எழுதிய இரு புத்தகங்களில் இந்தியத் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் அதிகாரம் அற்றவராகவும் சோனியா காந்தி அதிகாரம் நிறைந்தவராகவும் இருந்தார் என்ற உண்மை போட்டு உடைக்கப்பட்டுள்ளது. காங்கிரசு ஆட்சியில் மன்மோகன் தலைமையிலான அமைச்சரவை, சோனியா காந்தி, காங்கிரசுக் கட்சி என மூன்று அதிகாரமையங்கள் இந்தியாவை ஆட்சி செய்ததாகவும் இவற்றில் மன்மோஹன் சிங் தலைமையிலான அமைச்சரவை அதிகாரமின்றி இருததாகவும் இப்போது குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன.
Silent Modeஇல் தொடரும் மன்மோகன் சிங்
எங்கும் தேர்தல் என்று வரும் போது தலைமை அமைச்சராக இருப்பவர் தனது அரசு செய்தவற்றைப் பற்றிப் பொறிபறக்கப் பரப்புரை செய்வார். ஆனால் மன்மோஹன் சிங் இப்போதும் வாயை மூடிக்கொண்டிருக்கின்றார்.
பயனற்றுப் போன அம்புகள்
நரேந்திர மோடிக்கு எதிரான அம்பாக அவரை 2002-ம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்காக கடுமையாகக் கண்டித்தார் என்ற பரப்புரை பெரிதாக எடுபடவில்லை. அத்துடன் நரேந்திர மோடிக்கு ஒரு மனைவி உள்ளர் அதை மறைத்து அவர் இதுவரை தன்னை ஒரு பிரம்மச்சாரி எனப் பொய் கூறிவந்தார் என்ற காங்கிரசுக் கட்சியின் பரப்புரையும் பிசுபிசுத்துவிட்டது. நரேந்திர மோடியின் மனைவி தான் மோடியுடன் வாழக் கொடுத்து வைக்கவில்லை எனவும் அவர் தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் தலைமை அமச்சராக வேண்டும் எனத் தான் விரதம் இருப்பதாக அறிவித்தது மோடிக்குச் சாதகமாக அமைந்தது.
மாறாக மோடி சோனியா காந்தியின் மருமகன் ரொபேர்ட் வடேரா நில ஊழல் செய்ததாகக் கருதப்படும் ஹரியானா மாநிலத்தில் சோனியா குடும்பத்தின் மீது கடும் தாக்குதலைத் தொடுத்தார். தனக்கு ஆதாரமாக ஒரு அமெரிக்கப் பத்திரிகையின் கட்டுரையைக் கையில் எடுத்தார். அதன்படி ஒரு இலட்சம ரூபாவை எப்படி முன்னூறு கோடி ரூபாக்களாக மாற்றுவது என்பதற்கு ஆர் எஸ் வி பி திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆர் எஸ் வி பி என்பது ராகுல், சோனியா, வடேரா, பிரியங்கா ஆகியோரின் பெயர்களின் முதல் எழுத்துக்களாகும் . மத்தியப் பிரதேச மாநிலத்தின் பிரபல அரசியல்வாதியான உமா பாரதி பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தால் சோனியா காந்தியின் மருமகன் ரொபேர்ட் வடேரா கைது செய்யப்படுவார் என சூளுரைத்துள்ளார். வட மாநிலங்களில் சோனியாவின் மருமகன் ரொபேர்ட் வடேரா அடிமாட்டு விலைக்கு நிலங்களை வாங்கியமை காங்கிரசுக் கட்சிக்கு எதிரான பரப்புரை பொருளாக அமைந்துள்ளது. வடேரா அடிக்கடி மைய அரசின் அமைச்சர்களை மிரட்டி தன் காரியங்களைச் சாதித்த்தாக பஜகாவினர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். காங்கிரசின் தலைவர்களில் ஒருவரான திக் விஜயசிங் பாஜகாவின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் பிரபல சட்டவாளருமான அருண் ஜெட்லி ஏன் வடேரா மீது வழக்குத் தாக்குதல் செய்ய முடியவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராகுலின் பலவீனத்தில் தாக்குதல்
ராகுல் காந்திக்கு எதிராக பாரதிய ஜனதாக் கட்சியினர் ராமாயணம் தொடர் நாடகத்தில் சீதையாக நடித்த இராணி என்னும் நடிகையை தேர்தலில் போட்டியிட வைத்துள்ளனர். அவர் ராகுல் காந்தியை தன்னுடம் பகிரங்க விவாதத்திற்கு வரும் படி சவால் விட்டார். கன்னா பின்னா எனப் பேசி எல்லாவற்றையும் கெடுத்து விடுவார் என்றபயத்தில் காங்கிரசுக் கட்சியினர் ராகுல் காந்தியைப் பத்திரிகைகளுக்குப் பேட்டியளிக்கக் கூட அனுமதிப்பதில்லை. ராகுல் காந்தி தன் வாழ் நாளில் ஒருதடவை மட்டுமே பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்துள்ளார். அதிப் போட்ட மொக்கைகளைத் தொடர்து எந்தப் பத்திரிகைகளுக்கும் அவர் பேட்டியளிப்பதில்லை. இந்தப் பலவினத்தை உணர்ந்த இராணி ராகுல் காந்ந்திக்கு விட்ட சவாலை அவர் புறக்கணித்துள்ளார்.
ஊழல்
கடந்த பத்து ஆண்டுகளில் காங்கிரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் பல உண்டு. 2ஜி அலைக் கற்றை ஊழல், நிலக்கரி ஒதுக்கீடு ஊழல், பொதுநலவாய விளையாட்டு போட்டியில் நடந்த ஊழல், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுட்த ஊழல், ஹெலிக்காப்டர் வாங்கியதில் ஊழல், ஆந்திரக்ஸ் தேவாஸ் ஊழல், பங்கு சந்தை ஊழல் என ஒரு மிக நீண்ட பட்டியல் உண்டு. இவற்றில் மோசடி செய்யப்பட்ட தொகை கோடானு கோடிகளாகும். காங்கிரசுக் கட்சி தேர்தலில் தோல்வியடைந்தால் சோனியா காந்திக்கும் அவரது மருமகனுக்கும் எதிராக வழக்குகள் பல தொடரப்படலாம். இதனால் அவர்கள் குடும்பத்துடன் நாட்டை விட்டு ஓடவேண்டிய நிலமை ஏற்படும். இதனால் காந்தி குடும்பத்தின் கடைசித் தேர்தலாக இது அமையும். காங்கிரசுக் கட்சிக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முஹர்ஜீ தலைமை தாங்கலாம்.
Sunday, 20 April 2014
இந்திய இரசிய விஞ்ஞானிகள் உருவாக்கும் சிறிய பிரம்மோஸ் ஏவுகணைகள்
இந்திய இரசிய விஞ்ஞானிகள் இணைந்து சிறிய பிரம்மோஸ்-எம் ஏவுகணைகளை உருவாக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்திய விமானம் தாங்கிக் கப்பலான விக்கிரமாதித்தியா தாங்கிச் செல்லும் மிக்-29 விமானங்களிலும் இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களிலும் இருந்து வீசக்கூடியதாக சிறிய பிரம்மோஸ் ஏவுகணைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் வழமையான பிரம்மோஸ் ஏவுகணைகள் 3 தொன் எடையுள்ளவை. ஆனால் சிறிய ரக பிரம்மோஸ்-எம் ஏவுகணைகள் ஒன்றரைத் தொன் எடையுள்ளவையாக இருக்கும். பலதரப்பட்ட தளங்களில் இவை பாவிக்கக் கூடியவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. முக்கியமாக torpedo tubes of submarines என்னும் சிறிய நீர்மூழ்கிக் கலன்களில் இவை பொருத்தப்படக் கூடியவையாக இருக்கும்.
பிரம்மோஸ்-எம் ஏவுகணைகள் ஆறு மீட்டர் நீளமும் அரை மீட்டர் விட்டமும் உடையவை. இவை ஒலியிலும் பார்க்க மூன்றரை மடங்கு வேகத்தில் பாயக் கூடியவை. அத்துடன் இரு நூறு முதல் முன்னூறு எடையுள்ள குண்டுகளைத் தாங்கிக் கொண்டு 290 கிலோமீட்டர் தூரம் வரை பாயக்கூடியவை.
20130ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியா நீருக்கடியில் 290 கிலோ மீட்டர் பாயக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாகப் பரிசோத்தித்தது.
இந்தியாவும் இரசியாவும் இணைந்து பத்து ஆண்டுகளுக்கும் முன்னர் முதலாவது பிரம்மோஸ் எனப் பெயரிட்ட்ட சீர்வேக ஏவுகணைகளை உருவாக்கின. இந்தியாவின் பிரம்மபுத்திரா நதியினதும் இரசியாவின் மொஸ்கோ நதியினதும் பெயர்களின் பாதிகளை இணைத்து பிரம்மோஸ் என்னும் பெயர் சூட்டப்பட்டது
இந்தியாவின் வழமையான பிரம்மோஸ் ஏவுகணைகள் 3 தொன் எடையுள்ளவை. ஆனால் சிறிய ரக பிரம்மோஸ்-எம் ஏவுகணைகள் ஒன்றரைத் தொன் எடையுள்ளவையாக இருக்கும். பலதரப்பட்ட தளங்களில் இவை பாவிக்கக் கூடியவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. முக்கியமாக torpedo tubes of submarines என்னும் சிறிய நீர்மூழ்கிக் கலன்களில் இவை பொருத்தப்படக் கூடியவையாக இருக்கும்.
பிரம்மோஸ்-எம் ஏவுகணைகள் ஆறு மீட்டர் நீளமும் அரை மீட்டர் விட்டமும் உடையவை. இவை ஒலியிலும் பார்க்க மூன்றரை மடங்கு வேகத்தில் பாயக் கூடியவை. அத்துடன் இரு நூறு முதல் முன்னூறு எடையுள்ள குண்டுகளைத் தாங்கிக் கொண்டு 290 கிலோமீட்டர் தூரம் வரை பாயக்கூடியவை.
20130ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியா நீருக்கடியில் 290 கிலோ மீட்டர் பாயக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாகப் பரிசோத்தித்தது.
இந்தியாவும் இரசியாவும் இணைந்து பத்து ஆண்டுகளுக்கும் முன்னர் முதலாவது பிரம்மோஸ் எனப் பெயரிட்ட்ட சீர்வேக ஏவுகணைகளை உருவாக்கின. இந்தியாவின் பிரம்மபுத்திரா நதியினதும் இரசியாவின் மொஸ்கோ நதியினதும் பெயர்களின் பாதிகளை இணைத்து பிரம்மோஸ் என்னும் பெயர் சூட்டப்பட்டது
Tuesday, 15 April 2014
லிபியாவின் அரபு இலையுதிர்காலம்
அரபு வசந்தம் என்னும் பெயரில் நேட்டோப்படைகள் குண்டு மாரி பொழிய கேணல் மும்மர் கடாஃபின் ஆட்சி லிபியாவில் கவிழ்க்கப்பட்டு நீதிக்குப் புறம்பான வகையில் கடாஃபியும் கொல்லப்பட்டார். உலகிலேயே சிறந்த சமூக நலக் கொடுப்பனவுகளுடன் கடாஃபி ஆட்சி செய்த லிபியா இப்போது பிளவு படும் நிலையை அடைந்துள்ளது. பல இனக் குழுமங்கள் பல படைக்கலன் ஏந்திய குழுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன. பலவீனமான லிபிய மைய அரசுக்கு எதிராக எண்ணெய் வளம் மிக்க பிராந்தியங்களின் மக்கள் போர்க் கொடி தூக்கியுள்ளனர்.
லிபிய வரலாற்றில் முதன் முறையாக மக்களாட்சி முறைமைப் படி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை அமைச்சர் அலி ஜெய்டன் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். ஊழல் தொடர்பான விசாரணைக்கு அஞ்சி அவர் நாட்டை விட்டு ஓடிவிட்டார். மொத்தத்தில் லிபியாவில் அரபு வசந்த்ம் அரபு இலை உதிர்காலமாக மாறிவிட்டது. லிபிய அரமைப்புச் சபைக்கான தேர்தலில் ஐந்தில் ஒரு பகுதிக்கு மேலான உறுப்பினர்களை தெரிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தலின் போது நடந்த வன்முறைகள் இதற்குக் காரணமாகும்.
பலப்பல இனக் குழுமங்கள் கொண்ட லிபியா.
லிபியா ஆறரை மில்லியன் மக்களைக் கொண்டது. இதில் ஒன்றரை மில்லியன் பேர் வெளிநாட்டில் இருந்து வந்து குடியேறியவர்கள். லிபியாவில் 140 இனக் குழுமங்கள் இருக்கின்றன. இந்த இனக் குழுமங்களின் அடையாளங்கள் லிபிய மக்களின் கலாச்சார அடையாளத்தின் முக்கிய அம்சமாகும். இனக்குழுமங்களின் பெயர்களையே தமது குடும்பப் பெயர்களாக லிபிய மக்கள் கொண்டுள்ளனர். மேற்கு லிபியாவில் ஒரு மில்லியன் பேரைக் கொண்ட வார்ஃபல்லா என்ற இனக்குழுமம் முக்கியமானது இந்த இனக் குழுமத்தில் 52 உட்பிரிவுகள் இருக்கின்றன. மத்திய லிபியாவில் கடாஃபி என்ற இனக் குழுமம் முக்கியமானது. மும்மர் கடாஃபி இந்த இனக் குழுமத்தைச் சேர்ந்தவர். இந்த இனக் குழுமத்தின் கையில் லிபியா இருந்தது என்று சொல்லலாம். அல் மாஹார்கா என்ற இன்னொரு இனக் குழுமம் மத்திய லிபியாவில் உள்ளது இது கடாஃபி இனக் குழுமத்துக்கு நெருக்கமானது. கிழக்கு லிபியாவில் ஜுவையா, பானி சலீம், மெஸ்ரத்தா, அல் வாஹீர் ஆகிய இனக் குழுமங்கள் முக்கியமானவை. கடாஃபியின் மனைவி வார்ஃப்ல்லா என்னும் இனக்குழுமத்தைச் சேர்ந்தவர். இதுதான் லிபியவின் மிகப்பெரிய இனக்குழுமம். இதற்கு 54 உட்பிரிவுகள் இருக்கின்றன.
காடாஃபியின் தேச ஒருமைப்பாடு
கடாஃபியின் ஆட்சியின் கீழ் இவ்வினக் குழுமங்களிடை மோதல்கள் இடம்பெறவில்லை. ஆனால் இந்த இனக் குழுமங்களுக்கிடையிலான குரோதத்தை கடாஃபி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். கடாபிக்கு எதிரான போர் ஆறு மாதங்கள் எடுத்தமைக்கு அவருக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களிடை ஒற்றுமையின்மையே காரணமாக இருந்தது. அவர்கள் தங்களுக்குள் அடிக்கடி மோதவும் செய்தனர். கடாஃபியிடம் இருந்து கைப்பற்றப் பட்ட இடங்களி இருந்த சில இனக் குழுமங்கள் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களால் தாக்கப்பட்ட, கொளையிடப்பட்ட, பெண்கள் வன்முறைக்குள்ளான, சம்பவங்கள் நிறைய நடந்தன.
மும்மர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சியில் பல தலைவர்கள் இருந்தனர். அவர்களில் மதவாதிகள், அரபுத் தேசியவாதிகள், மதசார்பற்றவர்கள், சமத்துவ வாதிகள், மேற்குலக ஆதரவாளர்கள் எனப் பல தரப்பட்டவர்கள் இருந்தார்கள். ஆனால் எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய தலைவர் என்று ஒருவர் கூட இல்லை. ஓரளவுக்குப் பலராலும் அறிய்பபட்டவர் மும்மர் கடாஃபிக்கு நீதி அமைச்சராக இருந்த முஸ்தபா அப்துல் ஜலீல். ஆனால் இவரைப் பலர் கடாஃபியின் முன்னாள் அமைச்சர் என்ற வகையில் பலத்த சந்தேகத்துடனேயே பார்த்தனர்.
கடாஃபிக்கும் பின்னர் ஆட்சிப் போட்டி.
கடாஃபிக்குப் பின்னரான ஆட்சிப் போட்டியில் மேற்கு நாடுகளுக்கு ஆதரவானவர்களும் இசுலாமிய மதவாதிகளும் கடுமையாக முரண்பட்டனர். ஈரான் மதவாதிகளிற்கு உதவியது. ஈரானின் நீண்டகாலக் கனவில் முக்கியமானது லிபியா, எகிப்து ஆகிய நாடுகளை தனது ஆதிக்கத்தில் கீழ் கொண்டுவருவதே. சவுதி அரேபியாவின் சில பிரதேசங்களை ஈரான் கைப்பற்றி தனது பொருளாதார வலிமையையும் மேம்படுத்த ஈரான் திட்டமிட்டுள்ளது. .ஈரான் ஹிஸ்புல்லா மற்றும் ஹாமாஸ் போன்ற இசுலாமிய விடுதலைப் போராளி அமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிவருகிறது. அவர்களுக்கான நிதி மற்றும் படைக்கலன்கள் உதவிகளை வழங்கி வருகிறது. இவை இரண்டும் சியா முசுலிம்களின் அமைப்பாகும். ஆனால் அல் கெய்தா ஒரு சுனி முசுலிம்களின் அமைப்பாகும். அல் கெய்தாவிற்கும் ஈரானுக்கும் பகைமை எனக் கருதப்படுகிறது. ஆனால் அல் கெய்தாவிற்குத் தேவையான நிதி கட்டாரிலிருந்தும் குவைத்தில் இருந்தும் ஈரானுடாகவே வருகிறது. இதற்காக அல் கெய்தா ஈரானில் எந்த வித தீவிரவாத நடவடிக்கைகளும் எடுப்பதில்லை என்ற உடன்பாடு இருக்கிறது. ஈரானுக்கும் அல் கெய்தாவிற்கும் பொதுவான எதிரி அமெரிக்கா. இரண்டும் இணைந்து செயற்படுவதற்கான ஆதாரங்கள் தற்போது சிறிது சிறிதாக வெளிவருகிறது, ஈரான் இப்போது எகிப்தில் தனது கைவரிசையைக் காட்டத் தொடங்கிவிட்டது. மொஹமட் மேர்சியின் ஆதரவாளர்களுக்கு ஈரான் உதவுவதாக நம்பப்படுகிறது. அத்துடன் அல் கெய்தாவும் எகிப்தில் ஊடுருவி உள்ளது. லிபியாவிலும் இதே நிலைமைதான். ஈரானும் அல் கெய்தாவும் அங்கு தங்கள் கைவரிசைகளைக் காட்டி வருகின்றன. சிரியாவில் அல் கெய்தாவும் ஈரானும் எதிர் எதிர் அணிகளில் நின்று மோதுவது உண்மைதான். ஈரான் லிபியா, எகிப்து, எதியோப்பிய ஆகிய மூன்று நாடுகளும் தனது கட்டுப்பாட்டின்கீழ் இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டுச் செயற்படுகிறது. ஈரானில் பயிற்ச்சி பெற்ற அல் கெய்தாவினரே எகிப்தில் ஊடுருவி இருப்பதாக எகிப்தியக் காவற்துறை கண்டறிந்துள்ளது. 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நையீரியாவில் ஈரானில் தாயாரான படைக்கலன்களை அல் கெய்தாவினர் கடத்திச் செல்வது கண்டு பிடிக்கப்பட்டது. யேமனிலும் ஈரானில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைச் செலுத்திகளை அல் கெய்தா பாவிப்பது கண்டறியபப்ட்டது. இவை யாவும் ஈரானிற்கும் அல் கெய்தாவிற்கும் இடையில் இருக்கும் ஒத்துழைப்பை உறுதி செய்கின்றன.
பிராந்திய முரண்பாடு
லிபியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள சைரெனைக்கா (Cyrenaica) லிபியாவில் இருந்து தன்னாட்சி பெற முயல்கின்றது. லிபியாவின் உயர்தர எண்ணெய் வளத்தில் எண்பது விழுக்காடு சைரெனைக்காவில் இருந்து கிடைக்கின்றது. லிபிய மக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பங்கினர் தலைநகர் திரிப்போலியிலும் ஃபெசான் மாகாணத்திலும் வசிக்கின்றனர். சைரெனைக்கா தனிநாடாகப் பிரிந்தால் அங்கிருக்கும் உலகிலேயே ஐந்தாவது பெரிய எண்ணெய் வளம் அதை உலகில் உள்ள மிகவு செலந்த நாடுகளில் ஒன்றாக ஆக்கிவிடுவதுடன் எஞ்சிய லிபியாவை உலகிலேயே வறிய நாடாக மாற்றிவும். சைரெனைக்கா தனக்கு என ஒரு மைய வங்கியையும் உருவாக்கி உலக நாடுகள் தம்மை அங்கீகரிக்கும் படி பரப்புரை செய்ய ஒரு கனடிய நிறுவனத்தின் சேவையையும் பெற்றுள்ளது. சைரெனைக்கா எண்ணையை ஏற்றுமதி செய்வதைத் தடுக்க லிபிய அரகு சைரெனைக்காவின் மீது ஒரு கடல் முற்றுகையைச் செய்துள்ளது.
கடாஃபியின் மகன்கள்
கடாஃபியின் ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர் கைது செய்யப்பட்ட அவரது 40 வயதான கால்பந்தாட்ட வீரர் சாதி கடாஃபி மற்றும் சயிஃப் கடாபி மீதான வழக்கு விசாரணையின் போது அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தாமை பலரையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. சாதி கடாஃபி உட்பட 39 மும்மர் கடாஃபியின் ஆட்சியில் முக்கிய பதவியில் இருந்தவரக்ள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 23 பேர் மட்டுமே நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். மும்மர் கடாஃபியின் மகன்களையும் உதவியாளர்களையும் எப்படி புதிய அரசு நீதி விசாரணைக்கு உட்படுத்தப் போகிறார்கள் என்பது புதிய அரசு எப்படி மக்களாட்சி முறைமையை மதித்து நடக்கும் என்பதற்கான அளவுகோலாகக் கருதப்படுகின்றது. இவர்கள் மீதான விசாரணை பகிரங்கமாக நடக்கும் என அறிவித்திருந்தது ஆனால் அப்படிச் செய்ய முடியவில்லை.
லிபியாவின் பொதுத் தேசிய சபை
லிபியா பிளவுபடாமல் தடுக்கவும் லிபியாவில் அமைதியை நிலைநாட்டவும் லிபியாவின் பொதுத் தேசிய சபை பெரும் முயற்ச்சி எடுக்கின்றது. அது இடைக்காலத் தலைமை அமைச்சரால அப்துல்லா அலி தின்னியை நியமித்துள்ளது அவரது பதவிக்காலம் இரு வாரங்களுக்கு ஒரு தடவை நீடிக்கப்படுகின்றது. லிபியா பிளவு படாமல் தடுக்கக் கூடியதாகவும் படைக்கலன்கள் ஏந்திய குழுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொலைகள் செய்வதைத் தடுக்கக் கூடியாதாகவும் ஒரு அமைச்சரவையை அவர் உருவாக்கவேண்டும் எனப் பணிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரால் அப்படி ஒரு அமைச்சரவையை உருவாக்க முடியவில்லை. ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட இனக்குழுமங்களையும் படைக்கலன் எந்திய குழுக்களையும் திருப்திப்படுத்தக் கூடிய வகையில் அவரால் ஓர் அமைச்சரவையை உருவாக்க முடியாததால் அவரால் அப்பதவியில் தொடர முடியவில்லை. தான் இடைக்காலத் தலைமை அமைச்சர் பதவியில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார். இரண்டாவது மருமகன் வந்தால்தான் மூத்த மருமகனின் அருமை தெரியும்.
லிபிய வரலாற்றில் முதன் முறையாக மக்களாட்சி முறைமைப் படி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை அமைச்சர் அலி ஜெய்டன் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். ஊழல் தொடர்பான விசாரணைக்கு அஞ்சி அவர் நாட்டை விட்டு ஓடிவிட்டார். மொத்தத்தில் லிபியாவில் அரபு வசந்த்ம் அரபு இலை உதிர்காலமாக மாறிவிட்டது. லிபிய அரமைப்புச் சபைக்கான தேர்தலில் ஐந்தில் ஒரு பகுதிக்கு மேலான உறுப்பினர்களை தெரிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தலின் போது நடந்த வன்முறைகள் இதற்குக் காரணமாகும்.
பலப்பல இனக் குழுமங்கள் கொண்ட லிபியா.
லிபியா ஆறரை மில்லியன் மக்களைக் கொண்டது. இதில் ஒன்றரை மில்லியன் பேர் வெளிநாட்டில் இருந்து வந்து குடியேறியவர்கள். லிபியாவில் 140 இனக் குழுமங்கள் இருக்கின்றன. இந்த இனக் குழுமங்களின் அடையாளங்கள் லிபிய மக்களின் கலாச்சார அடையாளத்தின் முக்கிய அம்சமாகும். இனக்குழுமங்களின் பெயர்களையே தமது குடும்பப் பெயர்களாக லிபிய மக்கள் கொண்டுள்ளனர். மேற்கு லிபியாவில் ஒரு மில்லியன் பேரைக் கொண்ட வார்ஃபல்லா என்ற இனக்குழுமம் முக்கியமானது இந்த இனக் குழுமத்தில் 52 உட்பிரிவுகள் இருக்கின்றன. மத்திய லிபியாவில் கடாஃபி என்ற இனக் குழுமம் முக்கியமானது. மும்மர் கடாஃபி இந்த இனக் குழுமத்தைச் சேர்ந்தவர். இந்த இனக் குழுமத்தின் கையில் லிபியா இருந்தது என்று சொல்லலாம். அல் மாஹார்கா என்ற இன்னொரு இனக் குழுமம் மத்திய லிபியாவில் உள்ளது இது கடாஃபி இனக் குழுமத்துக்கு நெருக்கமானது. கிழக்கு லிபியாவில் ஜுவையா, பானி சலீம், மெஸ்ரத்தா, அல் வாஹீர் ஆகிய இனக் குழுமங்கள் முக்கியமானவை. கடாஃபியின் மனைவி வார்ஃப்ல்லா என்னும் இனக்குழுமத்தைச் சேர்ந்தவர். இதுதான் லிபியவின் மிகப்பெரிய இனக்குழுமம். இதற்கு 54 உட்பிரிவுகள் இருக்கின்றன.
காடாஃபியின் தேச ஒருமைப்பாடு
கடாஃபியின் ஆட்சியின் கீழ் இவ்வினக் குழுமங்களிடை மோதல்கள் இடம்பெறவில்லை. ஆனால் இந்த இனக் குழுமங்களுக்கிடையிலான குரோதத்தை கடாஃபி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். கடாபிக்கு எதிரான போர் ஆறு மாதங்கள் எடுத்தமைக்கு அவருக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களிடை ஒற்றுமையின்மையே காரணமாக இருந்தது. அவர்கள் தங்களுக்குள் அடிக்கடி மோதவும் செய்தனர். கடாஃபியிடம் இருந்து கைப்பற்றப் பட்ட இடங்களி இருந்த சில இனக் குழுமங்கள் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களால் தாக்கப்பட்ட, கொளையிடப்பட்ட, பெண்கள் வன்முறைக்குள்ளான, சம்பவங்கள் நிறைய நடந்தன.
மும்மர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சியில் பல தலைவர்கள் இருந்தனர். அவர்களில் மதவாதிகள், அரபுத் தேசியவாதிகள், மதசார்பற்றவர்கள், சமத்துவ வாதிகள், மேற்குலக ஆதரவாளர்கள் எனப் பல தரப்பட்டவர்கள் இருந்தார்கள். ஆனால் எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய தலைவர் என்று ஒருவர் கூட இல்லை. ஓரளவுக்குப் பலராலும் அறிய்பபட்டவர் மும்மர் கடாஃபிக்கு நீதி அமைச்சராக இருந்த முஸ்தபா அப்துல் ஜலீல். ஆனால் இவரைப் பலர் கடாஃபியின் முன்னாள் அமைச்சர் என்ற வகையில் பலத்த சந்தேகத்துடனேயே பார்த்தனர்.
கடாஃபிக்கும் பின்னர் ஆட்சிப் போட்டி.
கடாஃபிக்குப் பின்னரான ஆட்சிப் போட்டியில் மேற்கு நாடுகளுக்கு ஆதரவானவர்களும் இசுலாமிய மதவாதிகளும் கடுமையாக முரண்பட்டனர். ஈரான் மதவாதிகளிற்கு உதவியது. ஈரானின் நீண்டகாலக் கனவில் முக்கியமானது லிபியா, எகிப்து ஆகிய நாடுகளை தனது ஆதிக்கத்தில் கீழ் கொண்டுவருவதே. சவுதி அரேபியாவின் சில பிரதேசங்களை ஈரான் கைப்பற்றி தனது பொருளாதார வலிமையையும் மேம்படுத்த ஈரான் திட்டமிட்டுள்ளது. .ஈரான் ஹிஸ்புல்லா மற்றும் ஹாமாஸ் போன்ற இசுலாமிய விடுதலைப் போராளி அமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிவருகிறது. அவர்களுக்கான நிதி மற்றும் படைக்கலன்கள் உதவிகளை வழங்கி வருகிறது. இவை இரண்டும் சியா முசுலிம்களின் அமைப்பாகும். ஆனால் அல் கெய்தா ஒரு சுனி முசுலிம்களின் அமைப்பாகும். அல் கெய்தாவிற்கும் ஈரானுக்கும் பகைமை எனக் கருதப்படுகிறது. ஆனால் அல் கெய்தாவிற்குத் தேவையான நிதி கட்டாரிலிருந்தும் குவைத்தில் இருந்தும் ஈரானுடாகவே வருகிறது. இதற்காக அல் கெய்தா ஈரானில் எந்த வித தீவிரவாத நடவடிக்கைகளும் எடுப்பதில்லை என்ற உடன்பாடு இருக்கிறது. ஈரானுக்கும் அல் கெய்தாவிற்கும் பொதுவான எதிரி அமெரிக்கா. இரண்டும் இணைந்து செயற்படுவதற்கான ஆதாரங்கள் தற்போது சிறிது சிறிதாக வெளிவருகிறது, ஈரான் இப்போது எகிப்தில் தனது கைவரிசையைக் காட்டத் தொடங்கிவிட்டது. மொஹமட் மேர்சியின் ஆதரவாளர்களுக்கு ஈரான் உதவுவதாக நம்பப்படுகிறது. அத்துடன் அல் கெய்தாவும் எகிப்தில் ஊடுருவி உள்ளது. லிபியாவிலும் இதே நிலைமைதான். ஈரானும் அல் கெய்தாவும் அங்கு தங்கள் கைவரிசைகளைக் காட்டி வருகின்றன. சிரியாவில் அல் கெய்தாவும் ஈரானும் எதிர் எதிர் அணிகளில் நின்று மோதுவது உண்மைதான். ஈரான் லிபியா, எகிப்து, எதியோப்பிய ஆகிய மூன்று நாடுகளும் தனது கட்டுப்பாட்டின்கீழ் இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டுச் செயற்படுகிறது. ஈரானில் பயிற்ச்சி பெற்ற அல் கெய்தாவினரே எகிப்தில் ஊடுருவி இருப்பதாக எகிப்தியக் காவற்துறை கண்டறிந்துள்ளது. 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நையீரியாவில் ஈரானில் தாயாரான படைக்கலன்களை அல் கெய்தாவினர் கடத்திச் செல்வது கண்டு பிடிக்கப்பட்டது. யேமனிலும் ஈரானில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைச் செலுத்திகளை அல் கெய்தா பாவிப்பது கண்டறியபப்ட்டது. இவை யாவும் ஈரானிற்கும் அல் கெய்தாவிற்கும் இடையில் இருக்கும் ஒத்துழைப்பை உறுதி செய்கின்றன.
பிராந்திய முரண்பாடு
லிபியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள சைரெனைக்கா (Cyrenaica) லிபியாவில் இருந்து தன்னாட்சி பெற முயல்கின்றது. லிபியாவின் உயர்தர எண்ணெய் வளத்தில் எண்பது விழுக்காடு சைரெனைக்காவில் இருந்து கிடைக்கின்றது. லிபிய மக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பங்கினர் தலைநகர் திரிப்போலியிலும் ஃபெசான் மாகாணத்திலும் வசிக்கின்றனர். சைரெனைக்கா தனிநாடாகப் பிரிந்தால் அங்கிருக்கும் உலகிலேயே ஐந்தாவது பெரிய எண்ணெய் வளம் அதை உலகில் உள்ள மிகவு செலந்த நாடுகளில் ஒன்றாக ஆக்கிவிடுவதுடன் எஞ்சிய லிபியாவை உலகிலேயே வறிய நாடாக மாற்றிவும். சைரெனைக்கா தனக்கு என ஒரு மைய வங்கியையும் உருவாக்கி உலக நாடுகள் தம்மை அங்கீகரிக்கும் படி பரப்புரை செய்ய ஒரு கனடிய நிறுவனத்தின் சேவையையும் பெற்றுள்ளது. சைரெனைக்கா எண்ணையை ஏற்றுமதி செய்வதைத் தடுக்க லிபிய அரகு சைரெனைக்காவின் மீது ஒரு கடல் முற்றுகையைச் செய்துள்ளது.
கடாஃபியின் மகன்கள்
கடாஃபியின் ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர் கைது செய்யப்பட்ட அவரது 40 வயதான கால்பந்தாட்ட வீரர் சாதி கடாஃபி மற்றும் சயிஃப் கடாபி மீதான வழக்கு விசாரணையின் போது அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தாமை பலரையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. சாதி கடாஃபி உட்பட 39 மும்மர் கடாஃபியின் ஆட்சியில் முக்கிய பதவியில் இருந்தவரக்ள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 23 பேர் மட்டுமே நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். மும்மர் கடாஃபியின் மகன்களையும் உதவியாளர்களையும் எப்படி புதிய அரசு நீதி விசாரணைக்கு உட்படுத்தப் போகிறார்கள் என்பது புதிய அரசு எப்படி மக்களாட்சி முறைமையை மதித்து நடக்கும் என்பதற்கான அளவுகோலாகக் கருதப்படுகின்றது. இவர்கள் மீதான விசாரணை பகிரங்கமாக நடக்கும் என அறிவித்திருந்தது ஆனால் அப்படிச் செய்ய முடியவில்லை.
லிபியாவின் பொதுத் தேசிய சபை
லிபியா பிளவுபடாமல் தடுக்கவும் லிபியாவில் அமைதியை நிலைநாட்டவும் லிபியாவின் பொதுத் தேசிய சபை பெரும் முயற்ச்சி எடுக்கின்றது. அது இடைக்காலத் தலைமை அமைச்சரால அப்துல்லா அலி தின்னியை நியமித்துள்ளது அவரது பதவிக்காலம் இரு வாரங்களுக்கு ஒரு தடவை நீடிக்கப்படுகின்றது. லிபியா பிளவு படாமல் தடுக்கக் கூடியதாகவும் படைக்கலன்கள் ஏந்திய குழுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொலைகள் செய்வதைத் தடுக்கக் கூடியாதாகவும் ஒரு அமைச்சரவையை அவர் உருவாக்கவேண்டும் எனப் பணிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரால் அப்படி ஒரு அமைச்சரவையை உருவாக்க முடியவில்லை. ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட இனக்குழுமங்களையும் படைக்கலன் எந்திய குழுக்களையும் திருப்திப்படுத்தக் கூடிய வகையில் அவரால் ஓர் அமைச்சரவையை உருவாக்க முடியாததால் அவரால் அப்பதவியில் தொடர முடியவில்லை. தான் இடைக்காலத் தலைமை அமைச்சர் பதவியில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார். இரண்டாவது மருமகன் வந்தால்தான் மூத்த மருமகனின் அருமை தெரியும்.
Sunday, 13 April 2014
விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பத்துக்கு அமெரிக்காவின் பதிலடி
ஐக்கிய அமெரிக்கா தனது கடற்படையினருக்கு என புதிய வகை லேசர் படைக்கலன் முறைமையை உருவாக்கியுள்ளது. இந்த
லேசர் படைக்கலன் முறைமை அமெரிக்கக் கடற்படையின் நாசகாரிக் கப்பல்களில்
இணைக்கப்படவுள்ளன. இந்த லேசர் படைக்கலன் முறைமையை ஆங்கிலத்தில் Laser
Weapon System எனவும் சுருக்கமாக (LaWS) எனவும் பெயரிடப்பட்டுள்ளன. இந்தப்
லேசர் படைக்கலன்கள் விரைவாக அசையும் சிறு படகுகளையும் ஆளில்லா வேவு
விமானங்களையும் இலகுவாக தொலைவில் வைத்தே அழிக்கக் கூடியன. இந்த லேசர்
படைக்கலன்கள் பொருத்திய Arleigh
Burke-class வகையைச் சேர்ந்த USS Dewe நாசகாரிக் கப்பல்கள் மத்திய
கிழக்கின் வளைகுடா பிராந்தியத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும்.
மத்திய கிழக்கின் வளைகுடாவில் உள்ள முக்கிய கடற்போக்குவரத்து நிலையமான ஹோமஸ் நீரிணணக்கு அண்மையாக ஈரான் இருக்கின்றது. இதனால ஈரானின் பூகோளவியல் இருப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. கடல் மூலமான உலக எரிபொருள் வழங்கலில் 40% ஈரானின் ஹொமஸ் நீரிணையூடாக நடக்கிறது. உலக மொத்த எண்ணை வழங்கலில் இது 20% ஆகும். ஹோமஸ் நீரிணை ஓமான் வளைகுடாவையும் பாராசீக வளைகுடாவையும் இணைக்கும் 35மைல்கள் அகலமுள்ள நீரிணையாகும். நாளொன்றிற்கு 15 எண்ணை தாங்கிக் கப்பல்கள் இதனூடாக பயணம் செய்கின்றன. சவுதி அரேபியா, ஈராக்,குவைத், பாரெய்ன், கட்டார், துபாய், போன்ற நாடுகளில் இருந்தூ ஏற்றுமதியாகும் எரிபொருள் ஹோமஸ் நீரிணையூடாகவே நடக்கின்றது.
ஈரானிற்கு அண்மையில் உள்ள ஹோமஸ் நீரிணையை ஈரான் தனது ஆதிக்கத்தில் கொண்டுவருவதற்கு விடுதலைப் புலிகளின் தொழில் நுட்பத்தைப் பாவிப்பதாகக் நம்பப்படுகின்றது. இதற்காக அவர்களின் மிகைவிரைவுப் படகுகளையும் அதன் தொழில் நுட்பத்தையும் இலங்கையிடமிருந்து ஈரான் வாங்கியுள்ளதாகவும் செய்திகள் 2010-ம் ஆண்டு அடிபட்டன. இலங்கை அரசின் பெரிய கடற்படைக் கப்பல்களையும் வழங்கு கப்பல்களையும் தாக்கி அழிக்க குளவி குத்தல் தொழில் நுட்பத்தை உருவாக்கி இருந்தனர். இதன்படி இலங்கை அரசின் பெரிய கப்பலை நோக்கி விடுதலைப் புலிகளின் அதிக எண்ணிக்கையான சிறிய படகுகள் தாக்கச் செல்லும் இலங்கை அரசின் கப்பல் அவற்றை நோக்கிச் சுட்டுக்கொண்டிருக்கும் போது ஒரு கடற்கரும்புலிகளின் படகு மிக வேகமாக இலங்கை அரசின் கப்பலை நோக்கிச் சென்று அத்துடன் மோதி வெடித்து அக்கப்பலை அழிக்கும். ஈரான் இதே முறையை அமெரிக்காவின் கடற்படைக் கப்பல்களுக்கு எதிராக விடுதலைப் புலிகளின் படகுகளையும் ஹிஸ்புல்லாப் போராளிகளையும் பாவித்து தாக்குதல் செய்யும் திட்டத்தை உருவாக்கியிருந்தது. இதற்குப் பதிலடி கொடுக்கவே கடந்த மூன்று ஆண்டுகளாக அமெரிக்கா ஆய்வு செய்து லேசர் படைக்கலன் முறைமை ஒன்றை உருவாக்கியுள்ளது. இத்துடன் அமெரிக்கா ஏற்கனவே உருவாக்கிய விரைவாக அசையும் சிறு பொருட்களைத் தொலைவில் இருந்தே இனம் காணும் தொழில்நுட்பத்தையும் இணைத்து ஈரானின் திட்டத்தை அமெரிக்கா முறியடிக்கவுள்ளது
மத்திய கிழக்கின் வளைகுடாவில் உள்ள முக்கிய கடற்போக்குவரத்து நிலையமான ஹோமஸ் நீரிணணக்கு அண்மையாக ஈரான் இருக்கின்றது. இதனால ஈரானின் பூகோளவியல் இருப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. கடல் மூலமான உலக எரிபொருள் வழங்கலில் 40% ஈரானின் ஹொமஸ் நீரிணையூடாக நடக்கிறது. உலக மொத்த எண்ணை வழங்கலில் இது 20% ஆகும். ஹோமஸ் நீரிணை ஓமான் வளைகுடாவையும் பாராசீக வளைகுடாவையும் இணைக்கும் 35மைல்கள் அகலமுள்ள நீரிணையாகும். நாளொன்றிற்கு 15 எண்ணை தாங்கிக் கப்பல்கள் இதனூடாக பயணம் செய்கின்றன. சவுதி அரேபியா, ஈராக்,குவைத், பாரெய்ன், கட்டார், துபாய், போன்ற நாடுகளில் இருந்தூ ஏற்றுமதியாகும் எரிபொருள் ஹோமஸ் நீரிணையூடாகவே நடக்கின்றது.
ஈரானிற்கு அண்மையில் உள்ள ஹோமஸ் நீரிணையை ஈரான் தனது ஆதிக்கத்தில் கொண்டுவருவதற்கு விடுதலைப் புலிகளின் தொழில் நுட்பத்தைப் பாவிப்பதாகக் நம்பப்படுகின்றது. இதற்காக அவர்களின் மிகைவிரைவுப் படகுகளையும் அதன் தொழில் நுட்பத்தையும் இலங்கையிடமிருந்து ஈரான் வாங்கியுள்ளதாகவும் செய்திகள் 2010-ம் ஆண்டு அடிபட்டன. இலங்கை அரசின் பெரிய கடற்படைக் கப்பல்களையும் வழங்கு கப்பல்களையும் தாக்கி அழிக்க குளவி குத்தல் தொழில் நுட்பத்தை உருவாக்கி இருந்தனர். இதன்படி இலங்கை அரசின் பெரிய கப்பலை நோக்கி விடுதலைப் புலிகளின் அதிக எண்ணிக்கையான சிறிய படகுகள் தாக்கச் செல்லும் இலங்கை அரசின் கப்பல் அவற்றை நோக்கிச் சுட்டுக்கொண்டிருக்கும் போது ஒரு கடற்கரும்புலிகளின் படகு மிக வேகமாக இலங்கை அரசின் கப்பலை நோக்கிச் சென்று அத்துடன் மோதி வெடித்து அக்கப்பலை அழிக்கும். ஈரான் இதே முறையை அமெரிக்காவின் கடற்படைக் கப்பல்களுக்கு எதிராக விடுதலைப் புலிகளின் படகுகளையும் ஹிஸ்புல்லாப் போராளிகளையும் பாவித்து தாக்குதல் செய்யும் திட்டத்தை உருவாக்கியிருந்தது. இதற்குப் பதிலடி கொடுக்கவே கடந்த மூன்று ஆண்டுகளாக அமெரிக்கா ஆய்வு செய்து லேசர் படைக்கலன் முறைமை ஒன்றை உருவாக்கியுள்ளது. இத்துடன் அமெரிக்கா ஏற்கனவே உருவாக்கிய விரைவாக அசையும் சிறு பொருட்களைத் தொலைவில் இருந்தே இனம் காணும் தொழில்நுட்பத்தையும் இணைத்து ஈரானின் திட்டத்தை அமெரிக்கா முறியடிக்கவுள்ளது
குரங்காக மாறிய காங்கிரசின் பிள்ளையர்
ஊழல் எதிர்ப்புக்கு என அரவிந்த் கெஜ்ரிவால் உருவாக்கிய ஆம் ஆத்மி கட்சி காங்கிரசிற்கு எதிரான வாக்குக்களைப் பிரித்து காங்கிரசின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரசின் திரைமறைவு ஆதரவு இருந்ததாகவும் வதந்திகள் அடிபட்டன.
இப்போது நடந்து கொண்டிருக்கும் இந்தியப் பொதுத் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்கு வங்கி பெரும் பங்காற்றவிருக்கின்றது. 180 முஸ்லிம் வாக்காளர்கள் எப்படி வாக்களிப்பார்கள் என்று எதிர்வு கூற முடியாத நிலை இருக்கின்றது. 35 தொகுதிகளில் முஸ்லிம்களின் வாக்குகள் 30% இற்கும் அதிகம். மேலும் 180 தொகுதிகளில் முஸ்லிம்களின் வாக்குகள் 10%இற்கும் அதிகம். இதனால் இந்தியாவின் பாராளமன்றத்தின் மக்களவைக்கான 543 தொகுதிகளில் 215 தொகுதிகளில் முஸ்லிம்களின் வாக்குகள் முக்கியத்துவம் பெறுகின்றது. 96% அதிகமான முஸ்லிம்கள் வறுமை, வேலைவாய்ப்பின்மை, சிறந்த கல்வி ஆகியவற்றிற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இந்த மூன்று அம்சங்களிலும் காங்கிரசு தோல்வி கண்டதாக பரவலான கருத்து நிலவுகின்றது. இந்தியா முழுவதும் வாழும் முஸ்லிம்களுக்கு என்று ஒரு பொதுவான தேர்தல் கட்சியோ அல்லது தேர்தல் கொள்கையோ இல்லை. மாநிலத்திற்கு மாநிலம் இவர்களின் வாக்கு வங்கி பல்வேறுபட்ட கட்சிகளிக்காகப் பிளவுபடுகின்றது.
நரேந்திர மோடிக்கு எதிரான காங்கிரசின் வலுமிக்க படைக்கலன் ஆக இருந்த முஸ்லிம் மக்களின் வாக்கு வங்கிக்கு பெரும் ஆபத்து ஆம் ஆத்மி கட்சியினால் உருவாகியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் காங்கிரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் பல உண்டு. 2ஜி அலைக் கற்றை ஊழல், நிலக்கரி ஒதுக்கீடு ஊழல், பொதுநலவாய விளையாட்டு போட்டியில் நடந்த ஊழல், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுட்த ஊழல், ஹெலிக்காப்டர் வாங்கியதில் ஊழல், ஆந்திரக்ஸ் தேவாஸ் ஊழல், பங்கு சந்தை ஊழல் என ஒரு மிக நீண்ட பட்டியல் உண்டு. இவற்றில் மோசடி செய்யப்பட்ட தொகை கோடானு கோடிகளாகும்.
காங்கிரசின் உலக சாதனை படைத்த ஊழல்களால் முஸ்லிம் வாக்காளர்களும் காங்கிரசின் மீது பெரு வெறுப்பு அடைந்துள்ளனர். இவர்கள் காங்கிரசுக்கு எதிராககத் திரும்பி ஆம் ஆத்மிக் கட்சிக்கு வாக்களிக்கின்றனர். 2009-ம் ஆண்டு நடந்த இந்தியப் பாராளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தலில் முஸ்லிம்களினதும் தலித்துக்களினதும் வாக்கு காங்கிரசின் வெற்றிக்குப் பெரும் பங்காற்றின. பல தொகுதிகளில் காங்கிரசுக்குக் கிடைத்த வாக்குகளில் 25% முஸ்லிம்களினதும் தலித்துக்களினதும் வாக்குகளே. கணிசமான அளவு முஸ்லிம்கள் மோடி தலைமையில் நல்லாட்சி அமையும் என நம்பி பாரதி ஜனதாக் கட்சிக்கும் வாக்களிக்கின்றனர். இதற்கான ஆதரம் டில்லி ஒன்றியப் பிரதேசத்தில் உள்ள ஏழு பாரளமன்றத் தொகுதிகளுக்கான வாக்களிப்பின் போது கிடைத்ததாக கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. காங்கிரசின் மூத்த அமைச்சரான கபில் சிபால் இந்தத் தேர்தலில் முஸ்லிம்கள் ஆம் ஆத்மி கட்சி பக்கம் சாய்வதால தோல்வியைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது அதிக அளவிலான முஸ்லிம்களைக் கொண்ட டில்லிப் பிராந்தியம் இதுவரை முஸ்லிம்களின் வாக்கு வங்கியால் காங்கிரசின் கோட்டையாகவே இருந்தது. ஆனால் இம்முறை நடந்த தேர்தலில் அதிக அளவிலான முஸ்லிம்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தமையினால் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி டில்லிப் பிராந்தியத் தொகுதிகளில் பெரும் வெற்றி ஈட்டும் என கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.
இப்போது நடந்து கொண்டிருக்கும் இந்தியப் பொதுத் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்கு வங்கி பெரும் பங்காற்றவிருக்கின்றது. 180 முஸ்லிம் வாக்காளர்கள் எப்படி வாக்களிப்பார்கள் என்று எதிர்வு கூற முடியாத நிலை இருக்கின்றது. 35 தொகுதிகளில் முஸ்லிம்களின் வாக்குகள் 30% இற்கும் அதிகம். மேலும் 180 தொகுதிகளில் முஸ்லிம்களின் வாக்குகள் 10%இற்கும் அதிகம். இதனால் இந்தியாவின் பாராளமன்றத்தின் மக்களவைக்கான 543 தொகுதிகளில் 215 தொகுதிகளில் முஸ்லிம்களின் வாக்குகள் முக்கியத்துவம் பெறுகின்றது. 96% அதிகமான முஸ்லிம்கள் வறுமை, வேலைவாய்ப்பின்மை, சிறந்த கல்வி ஆகியவற்றிற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இந்த மூன்று அம்சங்களிலும் காங்கிரசு தோல்வி கண்டதாக பரவலான கருத்து நிலவுகின்றது. இந்தியா முழுவதும் வாழும் முஸ்லிம்களுக்கு என்று ஒரு பொதுவான தேர்தல் கட்சியோ அல்லது தேர்தல் கொள்கையோ இல்லை. மாநிலத்திற்கு மாநிலம் இவர்களின் வாக்கு வங்கி பல்வேறுபட்ட கட்சிகளிக்காகப் பிளவுபடுகின்றது.
நரேந்திர மோடிக்கு எதிரான காங்கிரசின் வலுமிக்க படைக்கலன் ஆக இருந்த முஸ்லிம் மக்களின் வாக்கு வங்கிக்கு பெரும் ஆபத்து ஆம் ஆத்மி கட்சியினால் உருவாகியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் காங்கிரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் பல உண்டு. 2ஜி அலைக் கற்றை ஊழல், நிலக்கரி ஒதுக்கீடு ஊழல், பொதுநலவாய விளையாட்டு போட்டியில் நடந்த ஊழல், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுட்த ஊழல், ஹெலிக்காப்டர் வாங்கியதில் ஊழல், ஆந்திரக்ஸ் தேவாஸ் ஊழல், பங்கு சந்தை ஊழல் என ஒரு மிக நீண்ட பட்டியல் உண்டு. இவற்றில் மோசடி செய்யப்பட்ட தொகை கோடானு கோடிகளாகும்.
காங்கிரசின் உலக சாதனை படைத்த ஊழல்களால் முஸ்லிம் வாக்காளர்களும் காங்கிரசின் மீது பெரு வெறுப்பு அடைந்துள்ளனர். இவர்கள் காங்கிரசுக்கு எதிராககத் திரும்பி ஆம் ஆத்மிக் கட்சிக்கு வாக்களிக்கின்றனர். 2009-ம் ஆண்டு நடந்த இந்தியப் பாராளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தலில் முஸ்லிம்களினதும் தலித்துக்களினதும் வாக்கு காங்கிரசின் வெற்றிக்குப் பெரும் பங்காற்றின. பல தொகுதிகளில் காங்கிரசுக்குக் கிடைத்த வாக்குகளில் 25% முஸ்லிம்களினதும் தலித்துக்களினதும் வாக்குகளே. கணிசமான அளவு முஸ்லிம்கள் மோடி தலைமையில் நல்லாட்சி அமையும் என நம்பி பாரதி ஜனதாக் கட்சிக்கும் வாக்களிக்கின்றனர். இதற்கான ஆதரம் டில்லி ஒன்றியப் பிரதேசத்தில் உள்ள ஏழு பாரளமன்றத் தொகுதிகளுக்கான வாக்களிப்பின் போது கிடைத்ததாக கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. காங்கிரசின் மூத்த அமைச்சரான கபில் சிபால் இந்தத் தேர்தலில் முஸ்லிம்கள் ஆம் ஆத்மி கட்சி பக்கம் சாய்வதால தோல்வியைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது அதிக அளவிலான முஸ்லிம்களைக் கொண்ட டில்லிப் பிராந்தியம் இதுவரை முஸ்லிம்களின் வாக்கு வங்கியால் காங்கிரசின் கோட்டையாகவே இருந்தது. ஆனால் இம்முறை நடந்த தேர்தலில் அதிக அளவிலான முஸ்லிம்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தமையினால் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி டில்லிப் பிராந்தியத் தொகுதிகளில் பெரும் வெற்றி ஈட்டும் என கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.
Wednesday, 9 April 2014
இந்தியத் தேர்தல் ஒரு பார்வை
எண்பத்தி ஒரு கோடி மக்கள் வாக்களிக்கும் இந்தியப் பாராளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 7-ம் திகதியில் இருந்து மே 12-ம் திகதிவரை நடைபெறும். அதாவது தேர்தல் 36 நாட்கள் நடைபெறும். மே 16-ம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்தியாவின் தேர்தலைப் பல கோணங்களில் இருந்து பார்க்க முடியும்.
அதிக எண்ணிக்கையான் இளம் வாக்காளர்கள்
81 கோடி மக்கள் வாக்களிக்கும் இந்தியப் பொதுத் தேர்தலில் முப்பத்து எட்டுக் கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் 18-இற்கும் 35இற்கும் இடைப்பட்ட வயதினரே. இவர்களில் பெரும் பான்மையானவர்களை எந்த அரசியல்வாதியும் கவரவில்லைசிறந்த கல்வி, சிறந்த பொருளாதாரம், ஊழலற்ற ஆட்சி, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சிறந்த மருத்துவ வசதி என இவர்களது நீண்ட தேவைப் பட்டியலை எந்த ஒரு அரசியக் கட்சிகளாலும் நிறைவேற்ற் முடியாது.
முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் மோடி
இந்தியாவின் பாரதிய ஜனதாக் கட்சியின் தலைமை அமைச்சர் வேட்பாளர் நரேந்திர மோடி தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்ற முன்னர் தனது கட்சியைப் பிடிப்பதில் வெற்றி கண்டு கொண்டிருக்கின்றார். மோடியின் கட்சியைப் பிடிக்கும் முயற்ச்சி அவரது கட்சியில் பிளவுகளை உருவாக்கியுள்ளது என்ற செய்தி அண்மைக் காலங்களாக கடுமையாக அடிபட்டுக் கொண்டிருந்தது. இதை உறுதி செய்யும் வகையில் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஜஸ்வந்த் சிங் தான் கேட்ட தொகுதியில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்காமையினால் கட்சி சார்பில் போட்டியிடாமல் தன்விருப்ப வேட்பாளராக மனுத்தாக்கல் செய்தார். இதற்காக ஜஸ்வந்த் சிங் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். தான் கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டதாக ஜஸ்வந்த் சிங் ஊடகங்களிற்கு கண்ணீருடன் பேட்டியளித்தார். இன்னும் ஒரு மூத்த தலைவரான சுஸ்மா சுவராஜ் அவர்களும் பாரதிய ஜனதாக் கட்சி சார்பில் தீவிர பிரச்சாரம் செய்யாமல் ஒதுங்கி இருக்கின்றார். இந்தியாவில் வீசும் மோடி அலையில் சுஸ்மா சுவராஜ் ஒதுக்கப்பட்டார் எனச் சொல்லலாம்.
ஆனால் பாரதிய ஜனதாக் கட்சியின் மிகவும் மூத்த தலைவரான எல் கே அத்வானி தான் மோடியுடன் நன்கு ஒற்றுமையாக இருப்பதாகக் காட்சிப்படுத்தியுள்ளார். எல் கே அத்வானி தனது தேர்தல் வேட்பு மனுத் தாக்கலிற்கு மோடியை உடன் அழைத்துச் சென்றதுடன் நரேந்திர மோடியை சிறந்த நிர்வாகி எனப் புகழந்துள்ளார். மேடியின் நிர்வாகத் திறன் அவரை இந்தியாவின் சிறந்த தலைமை அமைச்சராகச் செயற்பட உதவும் என்றார் எல் கே அத்வானி.
நரேந்திர மோடி தேசிய அளவில் பாரதிய ஜனதாக் கட்சியின் முன்னணித் தலைவர்களான யஸ்வந்த் சின்ஹா, ஜஸ்வந்த் சிங், முரளி மனோகர் ஜோஸி, சுஸ்மா சுவராஜ், எல் கே அத்வானி ஆகியோரை ஓரம் கட்டி தலைமை அமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுகின்றார்.
முன்னாள் கல்வி அமைச்சரான முரளி மனோகர் ஜோஸியின் தொகுதியை மோடி தனதாக்கி தான் போட்டியிடுகின்றார். வேண்டா வெறுப்புடன் ஜோஸி தனது தொகுதியை மோடிக்கு விட்டுக் கொடுத்துள்ளார். மோடி தனது வெற்றியை உறுதி செய்ய Vadodara and Varanasi, ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றார்.
ஏற்கனவே குஜராத் மாநிலத்தில் பல முன்னணித் தலைவர்களை ஓரம் கட்டி முதலமைச்சர் ஆனவர் மோடி. குஜராத்தில் மூன்று தடவை முதலமைச்சராகத் வெற்றி பெற்ற மோடி அங்கு ஒரு தனிமனித அமைச்சரவையையே நடத்துகின்றார் என்ற குற்றச் சாட்டு உண்டு. பல முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை மோடியே வைத்திருப்பார். மோடி எப்போதும் தன்னை முன்னிலைப்படுத்துபவர் என்ற குற்றச் சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகின்றது.
என்னதால் மோடி அலை வீசினாலும் பாரதிய ஜனதாக் கட்சி அறுதிப் பெரும் பான்மையுடன் வெற்றி பெறமாட்டாது எனப் பல கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புக்கள் தெரிவிக்கின்றன. 543 தொகுதிகளில் மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி 240 இற்கும் 260இற்கும் இடையிலான தொகுதிகளில் வெற்றி பெறலாம என எதிர்பார்க்கப்படுகின்றது.
2014 -ம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நடக்க விருக்கும் இந்தியப் பாராளமன்றத்தின் மக்களவைக்கான பொதுத் தேர்தலில் மோடியின் பாரதிய ஜனதாக் கட்சி அறுதிப் பெரும் பான்மையுடன் வெற்றி பெற முடியாது என்ற நிலையில் ஒரு அம்மாவும் இரண்டு அக்காக்களும் முக்கியத்துவம் பெறுகின்றனர்.
ஒரு அம்மாவும் இரண்டு அக்காக்களும்.
தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி முதலாம் இடத்தையும் காங்கிரசுக் கட்சி இரண்டாம் இடத்தையும் பெறும் நிலையில் அம்மா ஜெயலலிதாவின் அண்ணா திரவிட முன்னேற்றக் கழகம், உத்தரப் பிரதேசத்து அக்கா மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, மேற்கு வங்கத்து அக்கா மம்தா பனர்ஜீயின் திரினாமூல் காங்கிரசு ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. இவை மூன்றாம் நான்காம் ஐந்தாம் இடங்களைப் பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்கள் மூவரும் அடுத்த இந்தியத் தலைமை அமைச்சராகும் கனவுடன் இருக்கின்றார்கள். இவர்களிடை கடுமையான குணாதிசிய வேறு பாடுகள் காணப்படுகின்றன. ஆடமபரமான வாழ்கையையும் விலை உயர்ந்த அணிகலன்களையும் விரும்பும் திமிர் பிடித்தவர் ஜெயலலிதா அம்மா. இவர் தான் அம்மா என அழைக்கப்படுவதை விரும்புபவர். திரினாமூல் காங்கிரசுக் கட்சியின் தலைவியான மம்தா பனர்ஜீ மிகவும் எளிமையாக ஆடைகளை அணிவார். இவர் அமெரிக்கா சென்ற போது இவரது மருமகள் தனக்கு முகப்பூச்சு வாங்கி வரும்படி வேண்டியிருக்கின்றார். முகப்பூச்சு அனுபவம் இல்லாத மம்தா ஆண்களின் முகப்பூச்சை வாங்கி வந்து மருமகளுக்குப் பரிசளித்திருக்கின்றார். பொதுவுடமைக் கட்சியின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தில் அவர்களை ஆட்சியில் இருந்து அகற்றி தான் ஆட்சியைக் கைப்பற்றிச் சாதனை புரிந்தவர் மம்தா. பார்ப்பன எதிர்ப்பில் உருவான திராவிட இயக்கத்தின் கட்சிகளில் ஒன்றான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தன்வசமாக்கிச் சாதனை புரிந்தவர் பார்ப்பனத்தியான ஜெயலலிதா. ஜெயலலிதா கன்னடத்து உயர் சாதி அய்யங்கர் சமூகத்தை சேர்ந்தவர் என்றால் மயாவதி அக்கா தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் காங்கிரசின் கோட்டையாக இருந்த உத்தரப் பிரதேசத்தை கைப்பற்றி முதல்வராகிச் சாதானை புரிந்தவர் மயாவதி. இவருக்குப் பிடித்தமானது அதிக செலவு செய்து தனக்குத் தானே சிலை அமைப்பது. இதனால் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்து தேர்தலில் தோல்வியுற்று முதல்வர் பதவியை இழந்தவர். எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறாத இடத்து இந்த இரண்டு அக்காக்களும் ஒரு அம்மாவும் முக்கியத்துவம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜெயலலிதாவின் கட்சி 23இற்கும் 26இற்கும் இடைப்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறலாம். மயாவதியில் திரிணாமுல் காங்கிரசு மேற்கு வங்கத்தில் இதே எண்ணிக்கையான தொகுதிகளில் வெற்றி பெறலாம. மாயாவதி 7 இடங்களில் வெற்றி பெறலாம். ஜெயலலிதா தலைமை அமைச்சராக வருவதைத் தான் ஆதரிப்பதாக மம்தா ஏற்கனவே அறிவித்து விட்டார்.
இந்தியத் தேர்தல்களத்தில் முக்கியமான மாநிலங்கள்..
உத்தரப் பிரதேசம்: இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் முதல் தடவையாக பாரதிய ஜனதாக் கட்சி தனது செல்வாக்ககி கணிசமாக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் சமாஜ்வாடிக் கட்சி இரண்டு இடங்களைப் பெறுவதே கடினம். புதிதாக உருவான ஆம் ஆத்மி கட்சி உத்தரப் பிரதேசத்தில் ஓரிரு இடங்களில் வெற்றி பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆந்திரா: தென் இந்தியாவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட ஆந்திரப் பிரதேசத்தை காங்கிரசுக் கட்சி தெலுங்கான என்றும் சீமந்திரா என்றும் இரு மாநிலங்களாகப் பிரித்தது. இரு மாநிலங்களிலும் மொத்தம் 42 தொகுதிகள் உண்டு. இதனால் சீமதிராவில் காங்கிரசு படு தோல்வியைச் சந்திக்கும். தெலுங்கானாவில் மாநிலத்தைப் பிரித்தமைக்காக சில தொகுதிகளில் வெற்றி பெறலாம்.
மேற்கு வங்கம்: 42 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் ஏற்கனவே சொன்னது போல் மம்தா பனர்ஜீ அமோக வெற்றி பெறுவார். அங்கு பாரதிய ஜனதாக் கட்சிக்கு இடமில்லை எனச் சொல்லலாம். நாற்பது தொகுதிகளைக் கொண்ட பிஹாரில் சென்ற தேர்தலில் 13 தொகுதிகளில் மட்டும் பாஜகா வெற்றி பெற்றது, இம்முறை அரைவாசி இடங்களைக் கைப்பற்றலாம்.
பிஹார்: நாற்பது தொகுதிகளைக் கொண்ட பிஹார் மாநிலத்தில் நிதிஸ் குமாரின் ஜனதளம் கட்சி, லாலுபிரசாத் யாதவ்வின் ராஸ்ரிய ஜனதா தளம் கட்சி ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. சில தொகுதிகளில் காங்கிரசுக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு உரிய வேட்பாளர்களை நிறுத்துவதே சிரமமாக இருக்கின்றது. இதனால் காங்கிரசுக் கட்சி தனது தோழமைக் கட்சியான ராஸ்ரிய ஜனதா தளம் கட்சியிடமிருந்து ஒரு வேட்பாளரைக் தானமாக வாங்கி தேர்தலில் போட்டியிட வைக்கின்றது.
தமிழ்நாடு: 39 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாட்டில் ஓரிரு தொகுதிகளில் பாரதிய ஜனதாக் கட்சி வெற்றி பெற வாய்ப்புண்டு. காங்கிரசு ஒரு இடத்தில் தன்னும் வெற்றி பெற மாட்டாது. அதிகப்படியான இடங்களில் ஜெயலலிதாவும் அடுத்தபடியாக கருணாநிதியின் திமுகவும் வெற்றி பெறும்.
காங்கிரசின் கோட்டைகளில் ஒன்றான கேரளாவில் இம்முறையும் காங்கிரசுக் கட்சி வெற்றி பெறும். அதேவேளை இன்னும் ஒரு காங்கிரசுக் கோட்டையான ஹரியானாவில் காங்கிரசு தனது செல்வாக்கை இழந்து விட்டது. பஞ்சாப்பில் காங்கிரசுக்கும் பாஜகாவிற்கும் இடையில் கடும் போட்டி நிலவுகின்றது. 2009 -ம் ஆண்டு நடந்த தேர்தலில் ராஜஸ்த்தான் மாநிலத்தில் அமோக வெற்றி பெற்றது இம்முறை ஒரு சில தொகுதிகளில் மட்டும் வெற்றி பெறும். 28 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் பாஜகா தனது செல்வாக்கை சிறிது உயர்த்தியுள்ளது.காங்கிரசுக் கட்சியின் நிலைப்பாட்டைப் பார்ப்போமானால் காங்கிரசுக் கட்சி இம்முறைத் தேர்தலில் இரு நோக்கங்களை முதன்மையாகக் கொண்டு செயற்படுகின்றது. ஒன்று நூறுக்குக் கூடிய தொகுதிகளிலாவது வெற்றி பெற்று பாஜகாவிற்கு பாராளமன்றத்தில் சவாலாக வருவது. மற்றது ராகுல் காந்தியைத் தோல்வியடையாமல் செய்வது. 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருக்கும் இந்திராகாந்தியின் இரண்டாவது மகனான சஞ்சய் காந்தியின் மகனான வருண் காந்தி இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்து விடும் என்று தேர்தல் கூட்டத்தில் சூளுரைத்தார். இது பாஜகாவிற்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. காங்கிரசில் வெறுப்படைந்திருந்த இஸ்லாமியர்கள் காங்கிரசு தோல்வியடைந்து பாஜகா ஆட்சிக்கு வந்தால் தமக்கு ஆபத்து என்பதை வருண்காந்தியின் பேச்சால் நினைத்தர்கள். காங்கிரசுக் கட்சிதான் வருண் காந்தியை இப்படி ஒரு பேச்சை பேசும்படி தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. அதே போல் இம்முறை தேர்தல் பிரச்சாரத்தின் போது பாரதிய ஜனதாக் கட்சி உறுப்பினரான வருண்கான் வருண் காந்தி காங்கிரசுக் கட்சியின் ராகுல் காந்தி தனது அமேதி தொகுதிக்குப் பல நன்மைகளைச் செய்துள்ளார் என உரையாற்றியுள்ளார். இதை உடன் உணர்ந்த பாஜகா உசாரானது. வருண் காந்தியின் தாயாரான மனேக்கா கந்தி எனப்படும் மேனஹா காந்தி தனது மகன் சொல்வது தவறு எனப்பகிரங்கமாக அறிவித்தார்.
பணவலு மிக்க காங்கிரசுக் கட்சி இறுதி நேரத்தில் இப்படிப் பல உத்திகளைக் கையாளலாம்.
அதிக எண்ணிக்கையான் இளம் வாக்காளர்கள்
81 கோடி மக்கள் வாக்களிக்கும் இந்தியப் பொதுத் தேர்தலில் முப்பத்து எட்டுக் கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் 18-இற்கும் 35இற்கும் இடைப்பட்ட வயதினரே. இவர்களில் பெரும் பான்மையானவர்களை எந்த அரசியல்வாதியும் கவரவில்லைசிறந்த கல்வி, சிறந்த பொருளாதாரம், ஊழலற்ற ஆட்சி, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சிறந்த மருத்துவ வசதி என இவர்களது நீண்ட தேவைப் பட்டியலை எந்த ஒரு அரசியக் கட்சிகளாலும் நிறைவேற்ற் முடியாது.
முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் மோடி
இந்தியாவின் பாரதிய ஜனதாக் கட்சியின் தலைமை அமைச்சர் வேட்பாளர் நரேந்திர மோடி தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்ற முன்னர் தனது கட்சியைப் பிடிப்பதில் வெற்றி கண்டு கொண்டிருக்கின்றார். மோடியின் கட்சியைப் பிடிக்கும் முயற்ச்சி அவரது கட்சியில் பிளவுகளை உருவாக்கியுள்ளது என்ற செய்தி அண்மைக் காலங்களாக கடுமையாக அடிபட்டுக் கொண்டிருந்தது. இதை உறுதி செய்யும் வகையில் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஜஸ்வந்த் சிங் தான் கேட்ட தொகுதியில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்காமையினால் கட்சி சார்பில் போட்டியிடாமல் தன்விருப்ப வேட்பாளராக மனுத்தாக்கல் செய்தார். இதற்காக ஜஸ்வந்த் சிங் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். தான் கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டதாக ஜஸ்வந்த் சிங் ஊடகங்களிற்கு கண்ணீருடன் பேட்டியளித்தார். இன்னும் ஒரு மூத்த தலைவரான சுஸ்மா சுவராஜ் அவர்களும் பாரதிய ஜனதாக் கட்சி சார்பில் தீவிர பிரச்சாரம் செய்யாமல் ஒதுங்கி இருக்கின்றார். இந்தியாவில் வீசும் மோடி அலையில் சுஸ்மா சுவராஜ் ஒதுக்கப்பட்டார் எனச் சொல்லலாம்.
ஆனால் பாரதிய ஜனதாக் கட்சியின் மிகவும் மூத்த தலைவரான எல் கே அத்வானி தான் மோடியுடன் நன்கு ஒற்றுமையாக இருப்பதாகக் காட்சிப்படுத்தியுள்ளார். எல் கே அத்வானி தனது தேர்தல் வேட்பு மனுத் தாக்கலிற்கு மோடியை உடன் அழைத்துச் சென்றதுடன் நரேந்திர மோடியை சிறந்த நிர்வாகி எனப் புகழந்துள்ளார். மேடியின் நிர்வாகத் திறன் அவரை இந்தியாவின் சிறந்த தலைமை அமைச்சராகச் செயற்பட உதவும் என்றார் எல் கே அத்வானி.
நரேந்திர மோடி தேசிய அளவில் பாரதிய ஜனதாக் கட்சியின் முன்னணித் தலைவர்களான யஸ்வந்த் சின்ஹா, ஜஸ்வந்த் சிங், முரளி மனோகர் ஜோஸி, சுஸ்மா சுவராஜ், எல் கே அத்வானி ஆகியோரை ஓரம் கட்டி தலைமை அமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுகின்றார்.
முன்னாள் கல்வி அமைச்சரான முரளி மனோகர் ஜோஸியின் தொகுதியை மோடி தனதாக்கி தான் போட்டியிடுகின்றார். வேண்டா வெறுப்புடன் ஜோஸி தனது தொகுதியை மோடிக்கு விட்டுக் கொடுத்துள்ளார். மோடி தனது வெற்றியை உறுதி செய்ய Vadodara and Varanasi, ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றார்.
ஏற்கனவே குஜராத் மாநிலத்தில் பல முன்னணித் தலைவர்களை ஓரம் கட்டி முதலமைச்சர் ஆனவர் மோடி. குஜராத்தில் மூன்று தடவை முதலமைச்சராகத் வெற்றி பெற்ற மோடி அங்கு ஒரு தனிமனித அமைச்சரவையையே நடத்துகின்றார் என்ற குற்றச் சாட்டு உண்டு. பல முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை மோடியே வைத்திருப்பார். மோடி எப்போதும் தன்னை முன்னிலைப்படுத்துபவர் என்ற குற்றச் சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகின்றது.
என்னதால் மோடி அலை வீசினாலும் பாரதிய ஜனதாக் கட்சி அறுதிப் பெரும் பான்மையுடன் வெற்றி பெறமாட்டாது எனப் பல கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புக்கள் தெரிவிக்கின்றன. 543 தொகுதிகளில் மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி 240 இற்கும் 260இற்கும் இடையிலான தொகுதிகளில் வெற்றி பெறலாம என எதிர்பார்க்கப்படுகின்றது.
2014 -ம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நடக்க விருக்கும் இந்தியப் பாராளமன்றத்தின் மக்களவைக்கான பொதுத் தேர்தலில் மோடியின் பாரதிய ஜனதாக் கட்சி அறுதிப் பெரும் பான்மையுடன் வெற்றி பெற முடியாது என்ற நிலையில் ஒரு அம்மாவும் இரண்டு அக்காக்களும் முக்கியத்துவம் பெறுகின்றனர்.
ஒரு அம்மாவும் இரண்டு அக்காக்களும்.
தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி முதலாம் இடத்தையும் காங்கிரசுக் கட்சி இரண்டாம் இடத்தையும் பெறும் நிலையில் அம்மா ஜெயலலிதாவின் அண்ணா திரவிட முன்னேற்றக் கழகம், உத்தரப் பிரதேசத்து அக்கா மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, மேற்கு வங்கத்து அக்கா மம்தா பனர்ஜீயின் திரினாமூல் காங்கிரசு ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. இவை மூன்றாம் நான்காம் ஐந்தாம் இடங்களைப் பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்கள் மூவரும் அடுத்த இந்தியத் தலைமை அமைச்சராகும் கனவுடன் இருக்கின்றார்கள். இவர்களிடை கடுமையான குணாதிசிய வேறு பாடுகள் காணப்படுகின்றன. ஆடமபரமான வாழ்கையையும் விலை உயர்ந்த அணிகலன்களையும் விரும்பும் திமிர் பிடித்தவர் ஜெயலலிதா அம்மா. இவர் தான் அம்மா என அழைக்கப்படுவதை விரும்புபவர். திரினாமூல் காங்கிரசுக் கட்சியின் தலைவியான மம்தா பனர்ஜீ மிகவும் எளிமையாக ஆடைகளை அணிவார். இவர் அமெரிக்கா சென்ற போது இவரது மருமகள் தனக்கு முகப்பூச்சு வாங்கி வரும்படி வேண்டியிருக்கின்றார். முகப்பூச்சு அனுபவம் இல்லாத மம்தா ஆண்களின் முகப்பூச்சை வாங்கி வந்து மருமகளுக்குப் பரிசளித்திருக்கின்றார். பொதுவுடமைக் கட்சியின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தில் அவர்களை ஆட்சியில் இருந்து அகற்றி தான் ஆட்சியைக் கைப்பற்றிச் சாதனை புரிந்தவர் மம்தா. பார்ப்பன எதிர்ப்பில் உருவான திராவிட இயக்கத்தின் கட்சிகளில் ஒன்றான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தன்வசமாக்கிச் சாதனை புரிந்தவர் பார்ப்பனத்தியான ஜெயலலிதா. ஜெயலலிதா கன்னடத்து உயர் சாதி அய்யங்கர் சமூகத்தை சேர்ந்தவர் என்றால் மயாவதி அக்கா தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் காங்கிரசின் கோட்டையாக இருந்த உத்தரப் பிரதேசத்தை கைப்பற்றி முதல்வராகிச் சாதானை புரிந்தவர் மயாவதி. இவருக்குப் பிடித்தமானது அதிக செலவு செய்து தனக்குத் தானே சிலை அமைப்பது. இதனால் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்து தேர்தலில் தோல்வியுற்று முதல்வர் பதவியை இழந்தவர். எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறாத இடத்து இந்த இரண்டு அக்காக்களும் ஒரு அம்மாவும் முக்கியத்துவம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜெயலலிதாவின் கட்சி 23இற்கும் 26இற்கும் இடைப்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறலாம். மயாவதியில் திரிணாமுல் காங்கிரசு மேற்கு வங்கத்தில் இதே எண்ணிக்கையான தொகுதிகளில் வெற்றி பெறலாம. மாயாவதி 7 இடங்களில் வெற்றி பெறலாம். ஜெயலலிதா தலைமை அமைச்சராக வருவதைத் தான் ஆதரிப்பதாக மம்தா ஏற்கனவே அறிவித்து விட்டார்.
இந்தியத் தேர்தல்களத்தில் முக்கியமான மாநிலங்கள்..
உத்தரப் பிரதேசம்: இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் முதல் தடவையாக பாரதிய ஜனதாக் கட்சி தனது செல்வாக்ககி கணிசமாக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் சமாஜ்வாடிக் கட்சி இரண்டு இடங்களைப் பெறுவதே கடினம். புதிதாக உருவான ஆம் ஆத்மி கட்சி உத்தரப் பிரதேசத்தில் ஓரிரு இடங்களில் வெற்றி பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆந்திரா: தென் இந்தியாவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட ஆந்திரப் பிரதேசத்தை காங்கிரசுக் கட்சி தெலுங்கான என்றும் சீமந்திரா என்றும் இரு மாநிலங்களாகப் பிரித்தது. இரு மாநிலங்களிலும் மொத்தம் 42 தொகுதிகள் உண்டு. இதனால் சீமதிராவில் காங்கிரசு படு தோல்வியைச் சந்திக்கும். தெலுங்கானாவில் மாநிலத்தைப் பிரித்தமைக்காக சில தொகுதிகளில் வெற்றி பெறலாம்.
மேற்கு வங்கம்: 42 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் ஏற்கனவே சொன்னது போல் மம்தா பனர்ஜீ அமோக வெற்றி பெறுவார். அங்கு பாரதிய ஜனதாக் கட்சிக்கு இடமில்லை எனச் சொல்லலாம். நாற்பது தொகுதிகளைக் கொண்ட பிஹாரில் சென்ற தேர்தலில் 13 தொகுதிகளில் மட்டும் பாஜகா வெற்றி பெற்றது, இம்முறை அரைவாசி இடங்களைக் கைப்பற்றலாம்.
பிஹார்: நாற்பது தொகுதிகளைக் கொண்ட பிஹார் மாநிலத்தில் நிதிஸ் குமாரின் ஜனதளம் கட்சி, லாலுபிரசாத் யாதவ்வின் ராஸ்ரிய ஜனதா தளம் கட்சி ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. சில தொகுதிகளில் காங்கிரசுக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு உரிய வேட்பாளர்களை நிறுத்துவதே சிரமமாக இருக்கின்றது. இதனால் காங்கிரசுக் கட்சி தனது தோழமைக் கட்சியான ராஸ்ரிய ஜனதா தளம் கட்சியிடமிருந்து ஒரு வேட்பாளரைக் தானமாக வாங்கி தேர்தலில் போட்டியிட வைக்கின்றது.
தமிழ்நாடு: 39 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாட்டில் ஓரிரு தொகுதிகளில் பாரதிய ஜனதாக் கட்சி வெற்றி பெற வாய்ப்புண்டு. காங்கிரசு ஒரு இடத்தில் தன்னும் வெற்றி பெற மாட்டாது. அதிகப்படியான இடங்களில் ஜெயலலிதாவும் அடுத்தபடியாக கருணாநிதியின் திமுகவும் வெற்றி பெறும்.
காங்கிரசின் கோட்டைகளில் ஒன்றான கேரளாவில் இம்முறையும் காங்கிரசுக் கட்சி வெற்றி பெறும். அதேவேளை இன்னும் ஒரு காங்கிரசுக் கோட்டையான ஹரியானாவில் காங்கிரசு தனது செல்வாக்கை இழந்து விட்டது. பஞ்சாப்பில் காங்கிரசுக்கும் பாஜகாவிற்கும் இடையில் கடும் போட்டி நிலவுகின்றது. 2009 -ம் ஆண்டு நடந்த தேர்தலில் ராஜஸ்த்தான் மாநிலத்தில் அமோக வெற்றி பெற்றது இம்முறை ஒரு சில தொகுதிகளில் மட்டும் வெற்றி பெறும். 28 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் பாஜகா தனது செல்வாக்கை சிறிது உயர்த்தியுள்ளது.காங்கிரசுக் கட்சியின் நிலைப்பாட்டைப் பார்ப்போமானால் காங்கிரசுக் கட்சி இம்முறைத் தேர்தலில் இரு நோக்கங்களை முதன்மையாகக் கொண்டு செயற்படுகின்றது. ஒன்று நூறுக்குக் கூடிய தொகுதிகளிலாவது வெற்றி பெற்று பாஜகாவிற்கு பாராளமன்றத்தில் சவாலாக வருவது. மற்றது ராகுல் காந்தியைத் தோல்வியடையாமல் செய்வது. 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருக்கும் இந்திராகாந்தியின் இரண்டாவது மகனான சஞ்சய் காந்தியின் மகனான வருண் காந்தி இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்து விடும் என்று தேர்தல் கூட்டத்தில் சூளுரைத்தார். இது பாஜகாவிற்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. காங்கிரசில் வெறுப்படைந்திருந்த இஸ்லாமியர்கள் காங்கிரசு தோல்வியடைந்து பாஜகா ஆட்சிக்கு வந்தால் தமக்கு ஆபத்து என்பதை வருண்காந்தியின் பேச்சால் நினைத்தர்கள். காங்கிரசுக் கட்சிதான் வருண் காந்தியை இப்படி ஒரு பேச்சை பேசும்படி தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. அதே போல் இம்முறை தேர்தல் பிரச்சாரத்தின் போது பாரதிய ஜனதாக் கட்சி உறுப்பினரான வருண்கான் வருண் காந்தி காங்கிரசுக் கட்சியின் ராகுல் காந்தி தனது அமேதி தொகுதிக்குப் பல நன்மைகளைச் செய்துள்ளார் என உரையாற்றியுள்ளார். இதை உடன் உணர்ந்த பாஜகா உசாரானது. வருண் காந்தியின் தாயாரான மனேக்கா கந்தி எனப்படும் மேனஹா காந்தி தனது மகன் சொல்வது தவறு எனப்பகிரங்கமாக அறிவித்தார்.
பணவலு மிக்க காங்கிரசுக் கட்சி இறுதி நேரத்தில் இப்படிப் பல உத்திகளைக் கையாளலாம்.
Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
போரில் இறந்த எதிரியின் உடலைப் புணரும் பேய்களின் நாட்டுடன் நட்புறவைப் பேணுகிறது ஒரு மானங் கெட்ட நாடு பாதுகாப்பு வலயத்திற்கு வாவெனச் சொல்லிக...
-
ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிர்கள் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்ஒன்று கூடி மானம் கெட்ட இந்தியா என்று முழங்கினர். இதன் காணொளியைக்காண click on ...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...







