
பாட்டாளி மக்கள் வீறு கொண்டு
எழுந்து வென்ற மாதம் மே மாதம்
தமிழன் வரலாற்றின் இரத்தத்தால்
எழுதிய மாதம் மேமாதம்
கீதையின் பாதையில் நாராயணன்
வந்து நரமாமிசம் தின்ற மாதம் மேமாதம்
வேதத்தின் வழியில் சிவ சங்கரன்
வந்து மனித வேள்வி செய்த மாதம் மே மாதம்
மனுதர்மத்தின் சாயம் வெளுத்த மாதம்
தம்ம போதனைகள் தலை சாய்ந்த மாதம் மேமாதம்
பௌத்தம் புளுத்துப் போன மாதம்
மானிடம் மரணித்துப் போன மாதம் மே மாதம்
ஆயிரம் ஆயிரம்ஆரியப் பிணந்தின்னிப் பேய்கள்
ஈழப்போரில் இறந்த சிங்களப் படைகளின்
இடைவெளிநிரப்ப பின்கதவால் வந்து
தமிழர்களை வதைத்த மாதம் மே மாதம்
வட இந்தியப் பிணந்தின்னிப் பேய்களின்
மானம் கெட்ட மலம் தின்னி நாய்கள்
தமிழனை அடுத்து கெடுத்த மாதம்
தமிழன் மானம் இழந்த மாதம் மே மாதம்
பாரதமாதா பாதக நாயாய் நின்று
பாலர்களைக் கருக்கிய மாதம்
தமிழன் ஆளாத் தமிழ்நாட்டின்
கையாலாகாத் தனம் தெரிந்த மாதம்
நாளை வரும் ஒரு விடிவு
எதிரிகளுக்கும் துரொகிகளுக்கும்
வரும் ஒரு முடிவு
5 comments:
பதில் கொடுப்போம்....
என்று முடியும் இந்தியத் துரோகம்.
இருபதினாயிரத்திற்கு மேற்பட்ட வட இந்தியப் பிணந்தின்னிப் பேய்கள் ஈழத்திற்கு பின் கதவால் நுழைந்து இரு நாட்களில் தமிழர்களை கொன்று குவித்து ஒராண்டு ஆகிவிட்டது. அநீதிக்கு என்று தண்டனை கிடைக்கும்????
இந்தியம் உருத்தெரியாமல் போகும் போது இந்த துரோகங்களுக்கும் முடிவுண்டு ''நாங்கள் செய்வோம''
http://www.iwalls.co.uk/
Post a Comment