Friday 5 March 2010

எல்லை தாண்டிய பயங்கர வாதம்


யாழ்ப்பாணத்தில் காணியுடன்
கடை விற்பனைக்குண்டு
இலண்டன் வானொலியில் விளம்பரம்
இதுதான் உலகமயமாதலோ

சுவிஸ் வாழ் சுமதிக்கு
நேர்வேயில் கல்யாணம்
பிரெஞ்சு மாப்பிள்ளை
கனடா அண்ணன் டொலரிலும்
இங்கிலாந்து மாமா பவுண்டிலும்
சீதனமும் சீர்வரிசையும்
இதுவும் ஒரு பன்னாட்டு வாணிபம்.

தப்பித்துப் போய் அகதிகளான
வன்னிப் போர்குற்றச் சாட்சியங்கள்
தமிழ்நாட்டில் கடத்தப்பட்டனர்
இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்.

4 comments:

Unknown said...

what do you expect. those who provided chemical weapons banned and never used in the world will protect them. witness may tell the truth. that is what is going on in sonia.s saree

Anonymous said...

ஈழத்தில் இந்தியா செய்வது ஒரு எல்லை தாண்டிய பயங்கரவாதமே.

மதுரை சரவணன் said...

நல்ல சிந்தனைக் கவிதை.வாழ்த்துக்கள்

Ramakrishnan Muthiah said...

very nice.,

Muthiah Ramakrishnan

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...