Friday 19 June 2009

உயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்


மெல்லச் சிரித்து வந்தாள்
கண்கள் எரித்து வந்தாள்
.
நெஞ்சகம் புகுந்தாள்
வஞ்சகம் புரிந்தாள்
.
மனம் சிதற வைத்தாள்
இதயம் பதற வைத்தாள்
.
உருவம் மெலியவைத்தாள்
உள்ளம் நலிய வைத்தாள்
.
உயிர் உருக வைத்தாள்
ஊன் எரிய வைத்தாள்
.
என் காதல் கொன்றாள்
ஏனோதான் சென்றாள்

3 comments:

ஆர்வா said...

ஒரு அழகான கவிதைக்கு புகைப்பட செலக்ஷன் நன்றாக இல்லை

Model & Fun said...

நான் சொல்லப் போனால் உங்க ஆக்கம் ரெம்ப நல்லா இருக்கி சார், ஆனா!.....எங்களை வந்து பாருங்க..........
www.modelgirlsworlds.co.cc

Model & Fun said...

நான் சொல்லப் போனால் உங்க ஆக்கம் ரெம்ப நல்லா இருக்கி சார், ஆனா!.....எங்களை வந்து பாருங்க..........
www.modelgirlsworlds.co.cc

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...