Friday 15 May 2009

கடற் புலிகளின் தலைவர் சூசையின் குடும்பத்தினரைக் கைது செய்ததாக இலங்கை தெரிவிப்பு


விடுதலைப் புலிகளின் கடற் படைத் தளபதி சூசை அவர்களின் குடும்பத்தினர் தப்பி ஒடிய படகைத்தாம் கைப்பற்றி அதில் இருந்த சூசையின் மனைவி சத்தியதேவியையும் மகன் சுரேஸையும் மகள் மதியையும் மைத்துனியையும் மருமகனையும் தாம் கைது செய்ததாக இலங்கைக் கடற் படை அறிவித்துள்ளது.
.
முன்னர் பிரபாகரனின் மகள் துவரகாவைக் கைது செய்ததாகவும் இலங்கைக் கடற் படை அறிவித்திருந்தது!!!!
.
அதற்கு முன்னர் சூசை தப் பி ஓடிவிட்டதாகவும் அறிவித்தது!!
அதற்கு முன்னர் சூசை கொல்லப்பட்டு விட்டதாகவும் அறிவித்தது!!!
அதற்கு முன்னர் சூசையும் மகனும் தப்பி ஓடுகையில் விடுதலை புலிகள் தாக்கி சூசை படுகாயம் என்றும் மகன் கொல்லப் பட்டதாகவும் அறிவித்தது!!!

2 comments:

Unknown said...

Sri lanka government, but also whole Tamil society know that Thuvaraga is in Europe.
Soosai's family is arrested with large sum of money. The money still being counted.

வெண்காட்டான் said...

eaan enna theriyaathoo. thappi irunthal solluvengal family tahppitu. pothu makkal sakiraangal endu. illati solluvengal ippadi. pongada neengalum ungada...

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...