ஆயிரம் மைல்கள் தாண்டியும்
என் காதில் கேட்கும்
உன் இதயத் துடிப்பொலி
எல்லோர்க்கும் விடிவது
சூரியன் உதிக்கையில்
எனக்கு விடிவது
நீ சிரிக்கையில்
யாருக்கும் தெரியாமல்
என் நெஞ்சில்
கொதிக்கும் உன் நினைவு
காதல் பலாப்பழம் போல்
முட்கள் தாண்டினால்தான்
சுவையுண்டு
என் கண் முன்
என்றும் தெரியும்
உன் உருவம்
என் இதயத் துடிப்பியல்
உன் சிரிப்பொலி
என் புன்னகைக்குள்
மறைந்திருக்கும்
உன் பிரிவின் துயரம்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
ஆண்கள் பெண்களைச் சைட் அடித்தல், பெண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், ஆண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், பெண்கள் பெண்களைச் சைட் அடித்தல் போன்றவை பற்...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...

7 comments:
it,s so nice
hai, very nice your poet
arumaiyana kavithai
nice line (I am in the same pain) evening my friend.
nalla erukku
hai, very nice your poet
தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் - பற்றிய மனிதனுக்கு தேவையான
அனைத்தும் ஒரே இணையத்தில்....
www.tamilkadal.com
Post a Comment