Thursday, 3 February 2011
ஹைக்கூ: உணர்ச்சிகளின் பெருக்கம்
துன்பத்தால் நிறைந்தது
துன்பம் தாண்டும் துணிவுடையோர்க்கு உரியது
இவ்வுலகம்
இனிமையில் தொடங்கும்
போதனையில் முடியும்
நல்ல கவிதை
அறிவை வளர்க்கும்
சந்தேகங்கள் தீர்க்கும்
அர்த்தமுள்ள கேள்விகள்
இனிய வார்த்தைகளின் சுருக்கம்
உணர்ச்சிகளின் பெருக்கம்
காதலர் முத்தம்
யாவர்க்கும் போதாதது
சாதனைகளுக்குத் தேவையானது
நேரம்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிர்கள் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்ஒன்று கூடி மானம் கெட்ட இந்தியா என்று முழங்கினர். இதன் காணொளியைக்காண click on ...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
-
போரில் இறந்த எதிரியின் உடலைப் புணரும் பேய்களின் நாட்டுடன் நட்புறவைப் பேணுகிறது ஒரு மானங் கெட்ட நாடு பாதுகாப்பு வலயத்திற்கு வாவெனச் சொல்லிக...
2 comments:
இனிமையில் தொடங்கும்....
போதனையில் முடியும்...
நல்ல கவிதை..
சூப்பராயிருக்கு
very nice.
Post a Comment