
இலங்கை இனப் பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு சாத்தியமில்லை அரசியல் தீர்வே அவசியம் என்று கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த இந்தியா திரைமறைவில் இலங்கை இராணுவத்திற்கு பயிற்ச்சி வழங்கியது; ஆயுதம் வழங்கியது; ஆயுதம் வாங்கப் பணம் வழங்கியது; செய்மதி மூலமான் உளவுத் தகவல் வழங்கியது; புடைவை வியாபாரிகள் என்ற போர்வையில் தமிழர் பிரதேசங்களில் தனது உளவாளிகளை சேவையில் ஈடுபடுத்தியது.
போர் உக்கிரமாக நடந்து கொண்டுருந்த வேளையில் போரை நிறுத்தும் படி வலியுறுதுவதாக இந்தியா பல தடவை அறிக்கை விட்டது. ஆனால் களத்தில் இலங்கைப் படைக்கு ஏற்பட்ட பாரிய இழப்புக்களை ஈடு செய்ய இருபதினாயிரத்திற்கும் மேற்பட்ட ஆரிய பிணந்தின்னி நாய்கள் போரில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளிவந்தன.
இலங்கைத் தமிழர்கள் கௌரவமாக வாழக்கூடிய அரசில் தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க இந்தியா ஆவன செய்யும் என்று சேலை அணிந்த முசோலினி சொன்னார். நடக்குமா?
இப்போது இந்தியப் பிரதமர் சொல்கிறார்: India is committed to working on a 'priority basis' for the relief and rehabilitation of internally displaced Tamils in Sri Lanka and New Delhi has conveyed its concerns on the issue to the island government in "no uncertain terms."
இதுவும் பொய்தானே?
சனல்-4 இல் வெளியிட்ட காணொளிக் காட்சிகள்
இலங்கையின் இனக் கொலை பற்றி சனல்-4 இல் காணொளி காட்சிகள் காண்பிக்கப் பட்டவுடன் அவசரப் பட்டு விசாரணைக்கு உத்தரவிட்டது இந்தியா. இப்போது அது போலியானது என்று இலங்கையும், அதை ஆராய்ந்து போலி என்று அறிக்கைவிட்டவர்கள் போலி அற்றவர்கள் அல்ல என்று ஐக்கிய நாடுகளும் சொல்கின்றன. ஆராய உத்தரவிட்ட இந்தியா மௌனமாக இருக்கிறது. இந்தியா இலங்கையின் இனக் கொலையில் தனது பங்கை அம்பலப் படுத்தக் கூடிய காணொளிக் காட்சிகள் ஏதாவது உள்ளதா என்பதை ஆராயத்தான் இந்தியா உத்தரவிட்டதா?
1 comment:
Still you trust India? After all these happened!!!
Post a Comment