Thursday 17 September 2009

ஐநாவில் பாலித கொஹென்ன - மொக்கத கரன்னே!


பிரித்தானியாவால் பயண அனுமதி மறுக்கப் பட்டவருமான அவுஸ்ரெலிய மனித உரிமை அமைப்புக்களால் கடுமையாகச் சாடப் பட்டவருமான பாலித கொஹென்ன ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பதவி ஏற்றுக் கொண்டார்.

இதே வேளை இலங்கையின் நிலைப்பாட்டால் தாம் விரக்தியின் எல்லைக்குத் தள்ளப் பட்டுள்ளதாக ஐநாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான செயலாளர் ஜோன்ஸ் ஹொல்ம்ஸ் தெரிவித்துள்ளார்.

விலக்கப் பட்ட வில்லங்கமான வில்லன் விஜய் நம்பியார்.
இம்முறை இலங்கைக்கு தூதுவராக சென்றமுறை அடாவடித்தனம் புரிந்த விஜய் நம்பியாரை ஐநா அனுப்பவில்லை. அரசியல் விவகாரங்களுக்கான பிரத் செய்லாளர் Lynn Pascoe அவர்களை அனுப்பியுள்ளது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...