Monday 20 April 2009

இலண்டன் தமிழர் ஆர்ப்பாட்டம் காணொளியில்

பிரித்தானியப் பாராளமன்றத்தின் முன்அதிகாலை 5 மணிக்கே குளிரையும் பொருட் படுத்தாமல் பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் குவிந்தனர். பாடசாலைகளைப் புறக்கணித்து மாணவர்களும் வேலைக்குச்செல்லாமல் பெரியோருமாக அங்கு திரண்டனர்.

தடையை மீறி புலிக்கொடி
காவல்துறையினரின் தடையை மீறி பல புலிக்கொடிகள் அங்கு பறந்தன. முதலில் தடுத்த காவல் துறையினர் பெருமளவு மக்கள் திரண்டவுடன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சாலை மறியல்
மக்கள் தொகை கூடக் கூட கவலர்கள் தடுப்புக்களை அகற்றி ஒதுக்கப்பட்ட இடத்தை விரிவு படுத்தினர். வன்னியில் பெருமளவில் தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்ற செய்தி கேட்டவுடன் மக்கள் கொதித்தெழுந்து சாலைகளில் இறங்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவலர்களால் இவற்றை கட்டுப்படுத்த முடியாமல் போனது.

சாகும் வரையான உண்ணாநிலைப் போர்.
இத்தனைக்கும் மத்தியில் பரமேஸ்வரன் சுப்பிரமணியம் தனது உண்ணாநிலைப் போராட்டத்தை 14வது நாளாகத் தொடர்கிறார்.

காணொளி 1
UN! UN! - TAKE ACTION
INDIAN ARMY - GO HOME
SRILANKAN GOVERNMET - TERRORIST

காணொளி - 2

We want - ceasefire

Permanent - Ceasefire

Immediante - ceasefire

காணொளி - 3

OUR NATION - TAMIL EELAM

STOP USING CHEMICAL WEAPONS

Two minutes of silence observed



No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...