பிரித்தானியப் பாராளமன்றத்தின் முன் பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் திரண்டு பெரும் ஆர்ப்பாட்டம் நடாத்துவதால் பெரும் களேபரம் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. சில தமிழர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.
வன்னியில் பெருமளவில் தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்ற செய்தி கேட்டவுடன் மக்கள் கொதித்தெழுந்து சாலைகளில் இறங்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாலை 5 மணிக்கே குளிரையும் பொருட்படுத்தாமல் பாராளமன்ற சதுக்கத்தில் குவிந்தனர்.
படங்கள் காணொளிகள் விரைவில் இங்கு பதியப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...
-
வட கொரியா , ஈரான் ஆகிய நாடுகள் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் மிகவும் துரிதமாக வளர்ந்து வருகின்றன. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் வட கொரியா உலகின் ...
-
போரில் இறந்த எதிரியின் உடலைப் புணரும் பேய்களின் நாட்டுடன் நட்புறவைப் பேணுகிறது ஒரு மானங் கெட்ட நாடு பாதுகாப்பு வலயத்திற்கு வாவெனச் சொல்லிக...
No comments:
Post a Comment