Wednesday, 9 June 2010

கடலில் இலங்கையிடம் அடிவாங்கிய இந்தியர்கள் இபோது தரையிலும் வாங்கிக்கட்டுகிறார்கள்.


கடலில் இந்திய மீனவர்களை சிங்களவர்கள்:
  • தாக்கினர்
  • குருவிகளைப் போல் சுட்டுக் கொன்றனர்.
  • நிர்வாணமாக்கி மானம் கெடுத்து துரத்தினர்.
இப்போது சிங்களவர்கள் மானம் கெட்ட காங்கிரஸ் ஆட்சியில் உள்ள இந்தியாவின் குடிமக்களை தரையிலும் தாக்கத் தொடங்கி விட்டனர்.

இலங்கையின் சிலாபத்தில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த மணியம் ஹரிராஜ் என்ற இந்தியர் கடத்திச் செல்லப்பட்டு கடுமையாக தாக்கப் பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

மணியம் ஹரிராஜ் என்ற இந்தியரைத் தாக்கியவர் ஆரச்சிக்கடுவை பிரதேச சபையின்(இலங்கைப் பஞ்சாயத்து) தலைவரான ஜகத் சமந்த என்று சந்தேகிக்கப் படுகிறது.
தன்வினை தன்னைச் சுடும்

தமிழர்கள் மீண்டும் ஆயுதமேந்திப் போராடுவார்களாம் - பிபிசியின் சதியா?


இலங்கை தொடர்பாக மேலெழுந்தவாரியாகவும் இலங்கை அரசு கூறியவற்றையும் செய்திகளாக வெளியிட்டு வந்த பிபிசி இப்போது தனது நிருபர் Stephen Sackur ஐ இலங்கைக்கு அனுப்பி சற்று ஆழமாக இலங்கை இனப்பிரச்சனையை அணுகுகிறது. பிரித்தானிய சனல் -4 தொலைக் காட்சியின் செய்திச் சேவை இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த அட்டூழியங்கள் தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு சர்வதேச மன்னிப்புச் சபையின் விருதையும் பெற்றது. இது பிபிசியை சிந்திக்க வைத்ததால் இப்படி நடக்கிறதா?

கொக்கரித்த கோத்தபாய ராஜபக்ச
பிபிசீயின் Stephen Sackurஇற்கு வழங்கிய செவ்வியில் போர்குற்றம் தொடர்பாக சர்வ தேச அரங்கில் சாட்சியளித்தால் முன்னாள் இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா கொல்லப் படுவார் என்று மிரட்டியுள்ளார். இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை தரப்பில் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
கோத்தபாயவின் கூறியவை:
  • He can’t do that. He was the commander. He’s responsible — that’s a treason! We will hang him if he do that! I’m telling you, that’s a treason! How can he lie that? How can he betray the country? How can he, by such lies — if he says that, he is a liar. He is a liar!

இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் பேட்டியை இந்த இணைப்பில் காணலாம்: கோத்தபாயவின் கொக்கரிப்பு


பிபிசீயின் Stephen Sackur இற்கு வழங்கிய இரகசிய தொலைபேசிச் செவ்வியில் சரத் பொன்சேக்கா தான் எந்த சுதந்திரமான விசாரணையிலும் நடந்த போர் குற்றம் தொடர்பாக எதையும் மறைக்காமல் வெளிப்படுத்துவேன் என்றார்.
அவர் கூறியது:
  • General Fonseka told me, in a clandestine telephone interview, that he would be prepared to testify before any independent investigation of alleged abuses during the Tamil war. “I will not hide anything,” he said.

மீண்டும் ஆயுதப் போர் தொடங்கும் என்றார்
ஒரு விடுதலைப் புலிப் போராளி

பிபிசீயின் Stephen Sackurஇற்கு வழங்கிய செவ்வியில் தமிழீழ விடுதலைப் புலிப் போராளி ஒருவர் இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவார்கள் என்றார். அந்தப் போராளி இறுதிப் போரில் தப்பி இப்போது மறைந்திருப்பவர் என்ற பிபிசி அவர் பற்றி எந்தத் தகவல்களையும் வெளிவிடவில்லை. இன்னும் சில வருடங்களில் மீண்டும் தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவது தவிர்க்க முடியாதது. விடுதலைப் புலிப் போராளிகள் பலர் தப்பி இருப்பதை நம்பலாம். ஆனால் அவர்கள் இலங்கை அரசின் அனுமதி பெற்று வந்த ஒரு வெளிநாட்டுப் பத்திரிகையாளருக்குப் பேட்டி கொடுக்கக் கூடிய சூழ்நிலை இன்னும் இலங்கையில் உருவாக வில்லை. பிபிசீயின் Stephen Sackur அவர்களை இலங்கை உளவுத் துறை நிச்சயமாக கழுகு போல் கண்காணித்துக் கொண்டு இருந்திருக்கும். இலங்கை அரசிற்கு தெரியாமல் அவர் எந்த ஒரு பகுதிக்கும் சென்றிருக்க முடியாது. இலங்கை அரசு போர் அழிவுகள் தொடர்பான செய்திகள் வெளியில் வராமல் இருக்க கடுமையான கட்டுப்பாடுகளை மேற் கொள்கிறது. அப்படியிருக்கையில் பிபிசீயின் Stephen Sackur எப்படி ஒரு விடுதலைப் புலி அமைப்பின் போராளியை நேரடியாக தனது ஒளிப்பதிவுக் குழுவுடன் சென்று பேட்டி எடுத்தார்? இந்தச் செய்தியை வேறு இரண்டு செய்திகளுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்:

செய்தி-1. விடுதலைப் புலிகள் மீண்டும் அணிதிரள்கின்றன என்றார் இலங்கைப் பிரதமர்:
The Sri Lankan government was aware of attempts by former Tamil Tiger rebels to regroup locally with the backing of international sympathizers, Sri Lankan Prime Minister D. M. Jayaratne told parliament on Tuesday.

"The international groups of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) have not given up their dream for a separate state," Jayaratne said.

"They are in the process of stepping up their local activities in order to regroup," said Jayaratne, adding that some 77 LTTE suspects had been nabbed during May alone.
விடுதலைப் புலிகளின் சர்வதேச அமைப்பையும் அவர் தன் விவாதத்திற்கு இழுக்கிறார்.

செய்தி-2. இலங்கை தனது பாதுகாப்புச் செலவீனங்களை தொடர்ந்து பேணுகிறது
Sri Lanka's government on Tuesday proposed maintaining defence spending at nearly the same level as in the final year of its massive military offensive against the Tamil Tiger separatists.
Figures presented to parliament showed that the government had allocated 201 billion rupees (1.8 billion dollars) on defence for 2010, down marginally from an estimated 210 billion spent in 2009.
Defence spending in 2008 was 204 billion rupees.

பிபிசி ஆயுத முகவர்களுடன் இணைந்து செயற்படுகிறதா?
சென்ற ஆண்டு பிபிசி இலங்கையில் நடந்த அட்டூழியங்களைப் பொருட்படுத்தாமல் இருந்ததும் அதையொட்டி தமிழர்கள் பல போராட்டங்களைச் பிபிசிக்கு எதிராகச் செய்ததும் நாம் மறக்கக் கூடாதவை. இதுவரை காலமும் இலங்கை தொடர்பாக மேலெழுந்தவாரியாக செய்தி வெளியிட்ட பிபிசி இப்போது ஆழமாக பேட்டிகளைக் கண்டு செய்தி வெளிவிடுவது இலங்கையில் ஒரு போர் மீண்டும் ஆரம்பிக்கும் என்ற பீதியை கிளப்பவா என்ற சந்தேகம் மேலுள்ள இரண்டு செய்திகளையும் விடுதலைப் புலிப்போராளி எனக் கூறப்படுபவர் வழங்கைய பேட்டி என்று பிபிசி கூறுவதையும் சேர்த்துப் பார்க்கும் போது எழுகிறது.
இலங்கையில் தமிழர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்திப் போராடப் போகிறார்கள் என்ற செய்தி பரப்பப்பட்டால் அதனால் பயனடைபவர்கள் ஆயுத விற்பனையாளர்களே.
இந்த ஆயுதக் கொள்வனவு மூலம் இலங்கை ஆட்சியாளர்களும் பயன் பெறுவர்.
பிபிசீயின் Stephen Sackur முயற்ச்சி இலங்கைக்கு ஆயுத விற்பனை செய்பவர்களின் நலன்கள் சார்ந்ததா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

Tuesday, 8 June 2010

படிக்கக்கூடாத பகிடி: பலான உண்டியல்


அந்தத் இளம் தம்பதிகளின் கனவு ஹவாய் தீவில் ஒரு வார விடுமுறையை ஒரு 5 நட்சத்திர விடுதியில் கழிப்பது என்பதுதான். அதற்குரிய பணம் அவர்களிடம் இல்லை. அதற்காக ஒரு புதுவிதமான வழியைக் கண்டு பிடித்தனர். ஒவ்வொரு முறையும் அவர்கள் இன்பமாக கட்டிலில் இருந்தவுடன் ஒரு ஐம்பது டொலர் தாளை ஒரு உண்டியலில் போட்டு சேமிப்பதுதான் அவர்களின் நோக்கம். அதற்காக உண்டியலும் வாங்கி சேமிப்பு தொடங்கிவிட்டது.

அவர்கள் கனவு நிறைவேறும் நாளும் வந்தது. உண்டியல் நிறைந்து விட்டது. இருவருமாக இணைந்து உண்டியலை உடைக்க எண்ணினார்கள். உண்டியலை உடைத்த கணவனுக்கு ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியம். அந்த உண்டியலில் அவன் போட்டது ஐம்பது டொலர் தாள்கள் மட்டுமே! ஆனால் அதில் பல நூறு டொலர் தாள்களும் இருந்தன. ஆச்சரியத்துடன் மனைவியைப் பார்த்தான். மனைவி நிதானமாகப் பதில் சொன்னாள் "எல்லோரும் உன்னைப் போல் கஞ்சன்களாக இருக்க மாட்டார்கள்"

இந்தியத் திரைப்படவிழாப் படங்கள் - என் கருத்து


ஆரியப் பேய்களும் சிங்கள நாய்களும் தங்கள் தமிழர்களுக்கு எதிரான வெறியாட்டத்தின் வெற்றியின் ஓராண்டு நிறைவை திரைப்பட விழாவாகக் கொண்டாடி மகிழ முயற்ச்சித்து தோல்வி கண்டன்ர். தங்களுக்குள் முரண்பட்டும் கொண்டனர்.




Monday, 7 June 2010

வாசிக்கக்கூடாத நகைச்சுவை: பலான பறவை


கடற்கரையில் நிர்வாணமாகப் படுத்திருந்து பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்த ஆண் உல்லாசப் பயணி ஒருவர் தன்னை நோக்கி ஒரு சிறுமி வருவதைக் கண்டதும் தனது இடுப்புப் பகுதியை பத்திரிகையால் மூடிவிட்டார். சிறுமி வந்து பத்திரிகையின் கீழ் என்ன இருக்கிறது என்றாள். அதற்கு அவர் சாதாரண்மாக ஒரு பறவை என்று பதிலளித்தார். சிறுமியும் சென்று விட்டாள். அவர் சிறுது நேரத்தின் பின் ஆழ்ந்த உறக்கம் செய்தார். கண் விழித்தபோது இடுப்புப் பகுதியில் மிகுந்த வலியுடன் ஒரு மருத்துவமனைப் படுக்கையில் தன்னைக் கண்டு அதிர்ந்தார். தனக்கு என்ன நடந்தது என்பதை அறியத் துடித்தார். காவல் துறையினர் கடைசியாக என்ன நடந்தது என்று அவரிடம் வினாவினர். அவரும் நடந்ததைச் சொன்னார். காவல் துறையினர் சம்பந்தப்பட்ட சிறுமியிடம் அவருக்கு என்ன செய்தாய் என்று விசார்த்தனர்.
சிறுமி கூறிய பதில் அவருக்கு நான் ஒன்றும் செய்யவில்லை. அவரது பறவையுடன் சிறிது நேரம் விளையாடினேன் அது என் மீது துப்பிவிட்டது. ஆத்திரமடைந்த நான் பறவையின் கழுத்தைத் திருகி அதன் கூட்டிற்க்கு தீமூட்டிவிட்டேன் என்றாள்.

இந்தியத் திரைப்பட விழா: காசைக் கொடுத்து பேயை வாங்கிய இலங்கை அரசு



இந்தியத் திரைப்பட விழாவை தென்னக நடிகர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் இலங்கையில் நடத்தினர் வட இந்தியப் பேய்கள். இலங்கை அரசு இதற்காக அறுநூறு மில்லியன் ரூபாக்களை செலவிட்டதாகத் தெரிவிக்கப் படுகிறது. இந்த விழாவிற்கு சில வட இந்திய உயர் நட்சத்திரங்கள் வராதது இலங்கியில் நடந்த இனக்கொலையை உலகிற்கு மேலும் பறைசாற்றியது.

இந்த இந்தியத் திரைப் பட விழாவில் வட இந்திய சினிமாநடசத்திரங்கள் இந்த விழாவில் சிங்கள சினிமா நட்சத்திரங்களுக்கு உரிய மரியாதை வழங்கவில்லை என்று சிங்களவர்கள் அதிருப்தியடைந்தனர். பழம் பெரும் சிங்கள நடிகை மாலினி பொன்சேக்காவிற்கு பின்வரிசை ஆசனமே ஒதுக்கப்பட்டது. இந்த மாலினி பொன்சேக்கா சி.என். செய்திச் சேவையின் கருத்துக் கணிப்பின்படி ஆசியாவின் முதல் 25 நடிகர்களில் ஒருவர். பல சிங்கள நடிகர்கள் தாம் புறக்கணிக்கப் பட்டதாக ஆத்திரம் அடைந்தனர். இதனால் இலங்கை அதிபர் ராஜபக்சே விழாவைப் புறக்கணித்தார். அவர்செலவழித்த பணம் அவருக்கே பயன்படவில்லை. அவர் அங்கு தமிழிலும் ஒரு உரையாற்றி இருந்திருப்பார். ராஜபக்சவின் அலரி மாளிகையில் அவர் இந்திய நட்சத்திரங்களுக்கு விருந்து அளிக்கும் பொருட்டு விடுத்த அழைப்பை இந்திய நட்சத்திரங்கள் புறக்கணித்தன. ராஜபக்சவின் மனைவியும் மகனும் விழாவிற்குச் சென்றுவிட்டு இடையில் எழுந்து சென்று விட்டனர். அரசியல்வாதியும் நடிகருமான ரவீந்திர ரன்தெனிய உள்ளூர் நடிகர்களை அவமதிக்கும் வகையில் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டதாக ஆத்திரத்துடன் தெரிவித்தார்.

இந்தியர்களைப் பழிவாங்கிய இலங்கை
இந்தியாவின் நட்சத்திரங்களின் செய்கைக்கு பழிவாங்கும் முகமாக ராஜபக்சவின் மனைவி இந்திய தொழிலதிபர்களின் நிகழ்ச்சிக்கு இரண்டு மணி நேரம் பிந்திச் சென்றார். இதனால் பல இந்தியத் தொழிலதிபர்கள் தங்கள் விமானப் பயணத்தை தவறவிட்டனர்.

தவிடு பொடியான இந்தியச் சதித் திட்டம்.
இலங்கையின் மதிப்பை சர்வதேசத்தில் உயர்த்தவும் இலங்கை இந்திய உறவை மேம்படுத்தவும் இந்தியா விடாப் பிடியாக நின்று இந்த விழாவை தமிழர்களின் எதிர்ப்புக்களுக்கு வழமை போல் மதிப்புக் கொடுக்காமல் நடாத்தியது. இந்தியாவின் இரு திட்டமும் தவிடு பொடியானது.

Sunday, 6 June 2010

ராஜபக்ச ராஜ்ஜியத்தில் உய்யலாமே- மங்கையர்கரசி அமிர்தலிங்கம்.



இலங்கை அதிபர் ராஜபக்ச ஒரு சிங்களத் தீவிரவாதி. அவரை திருத்தவே முடியாது என்று சிங்கப்பூரின் முதல் பிரதமரும், சிங்கப்பூரின் நவீன சிற்பியும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ குவான் யூ பரபரப்பாக கூறியுள்ளார். இவர் ஆசியாவில் மதிப்பிற்குரிய ஒரு தலைவர்.

லீ குவான் யூ அதிகாரத்தில் இருக்கும்போது சிங்கப்பூரில் தமிழர்கள் பல முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள் என்று சிலர் அவரிடம் தமிழர்களுக்கு எதிராக வேட்டு வைத்தார்கள். அதற்கு அவர் இந்த நாட்டைக் கட்டி எழுப்பியவர்கள் தமிழர்கள் என்றார்.

லீ குவான் யூ மஹிந்த ராஜபக்சவைப் பற்றி மேற்படி கருத்துத் தெரிவித்திருக்கையில் இலங்கைத் தமிழர்களின் மிக மூத்த தமிழ்ப் பெண் அரசியல்வாதியாகக் கருதப்படும் திருமதி மங்கையர்கரசி அமிர்தலிங்கம் ராஜபக்ச தமிழர்களுக்கு எதிரான போரில் வென்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஒருகாலத்தில் மேடைகளில் ஏறி முழங்கி தமிழர்களுக்கு உசுப்பேத்திய பெண்மணி மங்கையர்கரசி அமிர்தலிங்கம்.

மங்கையர்கரசி அமிர்தலிங்கம் அவர்களைப் பற்றி ஒருகாலத்தில் பாராளமன்றத்தில் பேசிய காமினி திசாநாயக்க மங்கையர்கரசியின் வயை மட்டும்தான் அடக்க முடியாதா அல்லது பிற உறுப்புக்களையுமா அடக்க முடியவில்லையா என்று கேள்வியை எழுப்பினார். அவர் மேலும் மங்கயர்கரசி ஆயிரக் கணக்கில் தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப் பட்டனர் என்று கூறியதைப் பற்றி குறிப்பிடுகையில் ஆயிரக் கணக்கில் பெண்கள் கற்பழிக்கப் படவில்லை ஒரு பெண் ஆயிரம் தடவை கற்பழிக்கப் பட்டார் என்றார்.

ஒரு கொழும்பு பத்திரிகை அரச தோற் பொருள் கூட்டுத்தாபனத்திற்கு தலைவராக நியமிக்கப் படவேண்டும் என்று எழுதியது. சிங்கள மக்கள் விபச்சாரிகளை தோல் வியாபாரிகள் என்று அழைப்பார்கள்.

இதை எல்லாம் மங்கையர்கரசி அமிர்தலிங்கம் மறந்துவிட்டார் தமிழ் இன உணர்வு உள்ளவர்கள் மறக்கவில்லை.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...