அதிஷ்டம் கதவைத் தட்டினால் வெற்றி
எனக் காத்திருப்பவன் முட்டாள்
உழைப்பின் வழி தேடி
நம்பிக்கைப் பயணம் செய்து
வெற்றியின் வீட்டுக் கதவைத் தட்டுபவன்
புத்திசாலி
நான் அழவில்லை என்பதால்
வலியில்ல
என்றில்லை
நான் பேசவில்லை என்பதால்
தெரியாது என்றில்லை
நான் பார்க்கவில்லை என்பதால்
தெரியவில்லை என்றில்லை
நான் கேட்கவில்லை என்பதால்
புரியவில்லை என்றில்லை
கண்ணுக்குத் தெரியாத
கண்ணீர்த் துளிகளின் வலிகள்
எல்லா வலிகளிலும் வலிமையானது
தனிமை என்பது
புரியாதவர்கள்
உடனிருப்பது
உடைந்த
இதயத்தின் மொழிகளாய்
கண்ணீர்த் துளிகள்

No comments:
Post a Comment