Friday 5 October 2012

மானம் கெட்ட நாட்டை நம்பி மாணிக்கங்களை இழந்தோம்.

கண்ணுவ முனிவரின் கைப்பாவையாம்
சகுந்தலை காமம் மேலிட
கிழவன் துஷ்யந்தனைக்
திருமணம் செய்யமுன் புணர்ந்து
பெற்ற மகன் பரதன் ஆண்டபூமி
என்பதால் பாரததேசம் எனப்
பெயர் பெற்ற மானம் கெட்ட நாட்டின்
அமைதிப்படையை நம்பி
நெஞ்சுரம் மிக்க வீரன்
குமரப்பாவை இழந்தோம்


வந்த மருமகளை சபை நடுவில்
வைத்துத் துகிலுரிந்த
பாவியர் ஆண்ட
மானம் கெட்ட நாட்டின்
அமைதி உடன்படிக்கையை நம்பி
தீரத்திலகம் புலேந்திரனை இழந்தோம்


ஜீயாசுதீன் காஜி என்றொரு இசுலாமியன்
வெள்ளையர் ஆட்சிக்குப் பயந்து
தன் பெயரை கந்தககார் நேரு
என மாற்றிக் கொண்டான்
அந்த வழிவந்த அயோக்கியன்
ராஜீவ் என்பவனின் பேச்சை நம்பி
அருமைப் போராளி அபுதுல்லாவை
அநியாயமாய் பலிகொடுத்தோம்


மவுண்ட் பேட்டனின்
மனைவியின் கள்ளக்காதலனாய்
கருதப்படுக் காமுகன் நேரு
சரோஜினி நாயுடுவையும்
விட்டுவைத்தவனல்லன்
அவன் பேரனாம் ராஜீவிடம்
படைக்கலன்களை ஒப்படைத்து
வீரப் போராளி ரகுவை இழந்தோம்


தமிழ்க் காங்கிரசுத் தலைவன்
பொன்னம்பலத்தையும்
தோட்டத் தொழிலாளர் காங்கிரசுத்
தலைவன் தொண்டமானையும்
ஒன்றுபடாமல் தடுத்துப் பிரித்த
பேரினவாதப் பேய் நேருவின்
பேரனாம் ராஜீவின் பேச்சை நம்பி
நற்றமிழ் வீரன் நளனைப் பலி கொடுத்தோம்


சாந்திநிகேதன் பலகலைக் கழகத்தில்
ஜேர்மானிய விரிவுரையாளன் அறையில்
தனியய் இருக்கையில் பிடிபட்டு
ரவீந்திரநாத் பெருந்தகையால்
விரட்டியடிக்கப்பட்ட சிறுக்கி
இந்திரா காந்தியின் பொறுக்கி
மகனாம் ராஜீவின் உறுதி மொழியை நம்பி
பச்சைத் தமிழ் வீரன் பழனியை இழந்தோம்


மைமுனா பேகம் எனத் தன்பெயரை மாற்றி
சொந்தத் தாயின் நெருங்கிய நண்பனான
பெரோஸ் கான என்னும் இஸ்லாமியனை

இலண்டனில்
நிக்காஹ் செய்த இந்திரா
இந்திரா கான் என்றால்
இந்திய அரசியலில் பிழைக்க
முடியாதென்பதால்
காந்தியின் புகழைத் திருட
காந்தியின் பெயரைக் குடும்பப் பெயராக்கிய
இந்திரா காந்தியின் மகன் தான் ராஜீவ்
அவனைத் தூயவன் என நம்பி
மின்னலடி வீரன் மிரேசை இழந்தோம்


இலண்டனில் திருட்டு மகிழூர்தியை வாங்கி
சிக்கலில் மாட்டி சஞ்சீவ் என்னும் பெயரை
சஞ்சய் ஆக மாற்றித் தப்பிய அயோக்கியனின்
உடன் பிறப்பு ராஜீவ் கான்
அவனுக்குத் தெரியுமா விடுதலைபற்றி
அவனை நம்பி வீரன் ரெஜினோல்டைப்
பலி கொடுத்தோம்


பிரித்தானியக் கேம்பிரிட்ஜ் நகரில்
தனியார் பள்ளியில்படித்துவிட்டு
கேம்பிரிட்ஜ் பல்கலைகழகப் பட்டதாரி
எனப் பொய்யுரைத்து மாட்டியவள் மட்டுமல்ல
மாஃபியா கொள்ளைக் கும்பலுக்கு பெயர் போன
நகரின் நாஜிப்படையாளின் மகளும் ஆகிய சோனியாவை
தன் பெயரை ரொபோர்ட்டோ என மாற்றி
கைப்பிடித்த கயவன் ராஜிவிற்குத்
தெரியுமா தமிழர் துயர்

அவனை நம்பி தானைப் போராளி
தவக்குமாரை இழந்தோம்


போபஸ் ஊழலில் பல பில்லியன் டொலர்கள் சுருட்டி
சுவிஸ்வங்கியில் போட்ட திருடனுக்குத்
புரியுமா தியாகி திலீபா தமிழர் சுதந்திர வேட்கை
அந்தத் திருடனுக்குத் தெரியுமா
தமிழர் சுந்தந்திர வேட்கை
நம்ப வைத்துக் கழுத்தறுக்கும்
நாயை நம்பியதால் அன்பழகன் அநியாயமாய்ப் போனான்
தந்தை வழித் தனயனாக
சுன்னத்து செய்து கொண்டு
இந்து முகமூடி பூண்ட
கயவனுக்குத் தெரியுமா
விடுதலை வேங்கைகள் தியாகம்
அவனை நம்பி கரனும் மாவீரனாகினான்

குள்ள நரி ஜேஆரிடம் ஏமாந்த
அரசியல் கற்றுக் குட்டி
எம் துயர் தீர்ப்பான் என நம்பி
தியாகி ஆனந்தக் குமாரை
அநியாயமாய்ப் பலி கொடுத்தோம்


 அன்று எம்மை அழித்தது இந்தியா
இன்று எம்மை அழிக்கிறது இந்தியா
என்றும் எம்மை அழிக்கும் இந்தியா
பலியாகிப் போன பன்னிரு வேங்கைகளே
உம் தியாகத்தால் இந்த உண்மையை
என்றும் எம்மவர்க்கு உணர்த்திடுவீர்


பிற் குறிப்பு
கவிதையில் உள்ள தகவல்கள் K. N. Rao எழுதிய nehru gandhi dynasty என்ற நூலில் இருந்தும் Katherine Frank  எழுதிய “The Life of Indira Nehru Gandhi” என்ற நூலில் இருந்தும் மேலும் பல இணையத் தளங்களில் இருந்தும் பெறப்பட்டவை.

2 comments:

Anonymous said...

Vel Dharama, I never expected these kind of post from you. Please note a writer should make his thought hardly by decent way...They word you have used to describe "The Bharath" is unfair...Please change it. Rest of all about the political people is world know. And Please read the Mahabharatham fully the msg you have given is not genuine.

சத்தியா said...

ஒரு முறை இரு முறை பல முறை ஏமாந்தோம். இன்னமும் நம்பிக் கொண்டிருக்கின்றோம். இது அந்த கயவர்கள் குற்றமல்ல நம்பி அழிந்த எம் குற்றம். கவிதையிலே நெற்றிக் கண் திறந்திருக்கின்றீர்கள். விழ விழ எழுவோம். இது தமிழரின் நியதி. ஒரு நாள் பாரத தேசம் செய்த துரோகத்திற்கு தமிழருக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...