Friday, 16 March 2012
தமிழினத்தின் போராட்டத்தின் முக்கிய அம்சமே புலிகளின் போராட்டம்
வெற்றிகள் என்றும் வெற்றிகளாவதில்லை
உண்மைகள் சிதைக்கப்படும் போது
வெற்றிகள் என்றும் நிலைப்பதில்லை
நீதி உதைக்கப்படும்போது
உண்மையும் நீதியும் கண்களாக
உழைப்பு எங்கள் கைகளாக
விடுதலைக்காக உழைத்தவர் நாம்
உண்மையும் நீதியும் விழுவதில்லை
நாமும் விழவில்லை
என்றும் நிமிர்ந்தே நிற்போம்
எதிரி ஜெனீவாவில் பயந்து நிற்கிறான்
நாம் நிமிர்ந்து நிற்கின்றோம்.
புலிகளின் போராட்டத்தின்
ஓர் அம்சம் தமிழினமல்ல
தமிழினத்தின் போராட்டத்தின்
முக்கிய அம்சமே
புலிகளின் போராட்டம்
புலிகள் பதுங்கலாம்
புலிகள் மௌனிக்கலாம்
புலிகள் ஓய்வதில்லை
நாமும் ஓய்வதில்லை
எம் போராட்டம் தொடரும்
நேரங்கள் நீளலாம்
பாதைகள் தொலைவாகலாம்
உண்மையும் நீதியும் தொலைவதில்லை
எம் போராட்டம் விழவில்லை
நாமும் விழவில்லை
வடிவங்கள் வேறாக
மீண்டும் வீறு கொள்வோம்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிர்கள் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்ஒன்று கூடி மானம் கெட்ட இந்தியா என்று முழங்கினர். இதன் காணொளியைக்காண click on ...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
-
போரில் இறந்த எதிரியின் உடலைப் புணரும் பேய்களின் நாட்டுடன் நட்புறவைப் பேணுகிறது ஒரு மானங் கெட்ட நாடு பாதுகாப்பு வலயத்திற்கு வாவெனச் சொல்லிக...

1 comment:
இது போதாது இன்னும் இன்னும் உலகத் தமிழனமே வீறு கொண்டெழ வேண்டும். சிங்கள கொலைவெறியரை சட்டத்தின் முன் கொண்டுவர போராட வேண்டும். உலகம் இனியாவது உணரட்டும் என்றும் இந்த கொலைவெறியருடன் தமிழனம் நிம்மதியாய் வாழ முடியதென்பதனை.
Post a Comment