அகப்படும் பெண்களெல்லாம்
அழகிகளாக இருப்பதில்லை
அழகாக இருப்பவள்களெல்லாம்
அகப்படுவதுமில்லை
அகப்பட்டதை
அனுபவிப்பதறிவு
நேற்றைய தோல்விகளை
இன்று நினைத்துத் துவண்டால்
நாளையும் தோல்வியே
நாளை என்பது என்றும் வரும்
இன்று என்பது இன்று மட்டுமே
வாழ்க்கை என்பது
சீனத் தயாரிப்புக்கள் போலே
உத்தரவாதமற்றது
வாழ்க்கை என்பது
Las Vegas நகர் போலே
சூதாட்டங்கள் நிறைந்தது
மெழுகு திரியொளியில்
காதலர் உணவருந்துவர்
உணர்வுகள் தூண்டிவிட
தமிழ்நாட்டு மக்களே கவனம்
பிட்டுக் கவிதை
ஆவி பிடித்து
பிட்டு வேகும்
உன் நினைவு பிடித்து
என் ஆவி வேகுது
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...

-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
1 comment:
நன்றாக படிக்க இங்கே போங்க
ராமனின் குருவான வசிஷ்டர், ஞானம் பெற ஆர்வம் கொண்டு பல தலங்களுக்கு யாத்திரை சென்றார். அவரது விருப்பத்தை அறிந்த பிரம்மன், ஒரே ஒரு தர்மம் செய்தால், பலன் பத்தாக பெருகும் http://www.tamilkadal.com/?p=1821
Post a Comment