அழகு ஒரு மணல் என்றால்
என் சொல்வேன்
நீ மரீனா கடற்கரையடி
முடிவிலா அலையியக்கம்
வேண்டி நிற்கிறேன்
உன்னோடு
பதினைந்து பில்லியன் உடுக்களை
உன் இரு கண்களில்
எப்படி அடக்கினாய்
நீ இருக்கும்வரை
எவருக்கும் தேவைப்படாது
வயகாரா
உன் பெற்றோர்கள்வல்லரசு நாடுகளா
ஏன் இந்தப் பேரழிவு விளைவிக்கும்
ஆயுதத்தை உருவாக்கினர்.
எங்கு கற்பேன்
கூடு விட்டு கூடு பாயும் வித்தையை
உன் இதயத்துள் புக
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
ஆண்கள் பெண்களைச் சைட் அடித்தல், பெண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், ஆண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், பெண்கள் பெண்களைச் சைட் அடித்தல் போன்றவை பற்...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...

1 comment:
கவிதை வாசிக்கும்போதே ஒரு கிளுகிளுப்பா இருக்கு . கலக்குங்க
Post a Comment