
இந்திய காங்கிரசுக் கட்சிப் பேயாட்சியின் உதவியுடன் சிங்களவர்கள் இலங்கையில் செய்த இன ஒழிப்பு நினைவு நாள் நிகழ்வுகள் மே மாதம் 18-திகதி இலண்டன் ட்ரஃபல்கர் சதுக்கத்தில் நடந்தது. அங்கு பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று கூடி ஈகைச் சுடரேற்றி அக வணக்கம் செலுத்தி இனக்கொலையாளிகளை நீதிக்கு முன் நிறுத்தித் தண்டிப்பதாக உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
இவற்றின் காணொளிப்பதிவுகளை இங்கு காணலாம்:
ஈகைச் சுடரேற்றம்
அக வணைக்கம்
நெடுமாறன் ஐயா
பிரித்தானிய தொழிற்கட்சி பா. உ
குற்றவியல் சட்ட நிபுணர்
சிறப்புரை
No comments:
Post a Comment