Thursday 19 May 2011

காணொளி: இலண்டனில் முள்ளிவாய்க்கால் இனஒழிப்பு நினைவு நாள்


இந்திய காங்கிரசுக் கட்சிப் பேயாட்சியின் உதவியுடன் சிங்களவர்கள் இலங்கையில் செய்த இன ஒழிப்பு நினைவு நாள் நிகழ்வுகள் மே மாதம் 18-திகதி இலண்டன் ட்ரஃபல்கர் சதுக்கத்தில் நடந்தது. அங்கு பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று கூடி ஈகைச் சுடரேற்றி அக வணக்கம் செலுத்தி இனக்கொலையாளிகளை நீதிக்கு முன் நிறுத்தித் தண்டிப்பதாக உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

இவற்றின் காணொளிப்பதிவுகளை இங்கு காணலாம்:

ஈகைச் சுடரேற்றம்

அக வணைக்கம்


நெடுமாறன் ஐயா

பிரித்தானிய தொழிற்கட்சி பா. உ

குற்றவியல் சட்ட நிபுணர்

சிறப்புரை

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...