Wednesday, 2 March 2011
ஹைக்கூ : நான் போடும் கடலைகள் கடலலைகளாகும்
நான் போடும் கடலைகள்
நீர்த்துளிகளாக மாற்றம் பெற்றால்
இன்னொரு கடல் இங்கு
என்னிலும் ஏழைகள் மூடர்கள்
என்னிலும் செல்வந்தர்கள் திருடர்கள்
நொண்டிச்சாட்டு.
தாங்காத துக்கம் பிரிந்தால்
தாளாத இன்பம் இணைந்தால்
அவள்
காதலில் விழ வைக்க அவன்
கல்யாணத்தில் மாட்ட வைக்க அவள்
உறவுச் சந்தை
இயற்கையின் செல்வம்
மகிழ்ச்சியின் மூலம்
உள்ளதோடு திருப்தியடைதல்
உலகம் அழிந்ததென நினைத்தது ஒன்று
உலகம் தோன்றியதென நினைத்தது இன்னொன்று
கூட்டுப்புழுவும் பட்டாம் பூச்சியும்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi24zeuSQIDmpZNiLZB8Bpfm0NwsBGvfI9KqXukiJkM3oOqLWpOEkhyyq7Gseu8McrUwhQMSKARWtj8M01d7tqWqApt6pXbX9mjy8E0Zx6cPBwEliudy3xxBws8U0fIc2P79pM9YbnPVdxi/s320/uss-.jpg)
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
1 comment:
Nice.,
Post a Comment