Sunday 31 October 2010
பல மில்லியன்கள் செலவில் போர்முனையில் நாய்ப் படைகள்
பல மில்லியன்கள் செலவில் போர்முனையில் நாய்ப் படைகள்
ஈழத் தமிழர்களை அழிக்க அயல்நாட்டிலிருந்து அமைதிப் படை என்ற பெயரில் வந்த கொலை வெறி நாய்ப்படைகளை நாம் அறிவோம். சென்ற ஆண்டும் ஈழத்துக்குள் பின்கதவால் நுழைந்து பத்தாயிரத்துக்கு மேற்பட்ட கொலைவெறி நாய்ப்படைகள் தமிழர்களைக் கொன்று குவித்தன. அவை இரண்டுகால் நாய்கள். அமெரிக்கா தனது போர்களங்களில் நாலுகால் நாய்களைப் பயன் படுத்துகிறது.
ஆப்கானிஸ்த்தானில் இருக்கும் அமெரிக்கப் படையினர் தங்களுக்கு உடனடியாக 647 போர்ப் பயிற்ச்சி பெற்ற நாய்கள் வேண்டுமென்று அமெரிக்கப் பாதுகாப்புக்கு பொறுப்பான பெண்டகனுக்கு அறிவித்துள்ளன.
பெண்டகன் 34 மில்லியன் டொலர்களை இந்திஅ நாய்ப் படைகளுக்காக செலவளிக்க இருக்கிறது.
போர் முனையில் நாய்கள் ஆற்றும் முக்கிய பணி மறைத்து வைத்திருக்கும் குண்டுகளைக் கண்டு பிடிப்பது.
பெண்டகனில் நாய் திட்டப் பிரிவு ஒன்றே இருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
1 comment:
தமிழர்களை கொன்று குவிக்க பின்கதவால் ஈழத்துக்குள் நுழைந்தன கொலை வெறி நாய்ப்படைகள்.
அவற்றின் எண்ணிக்கை பத்தாயிரத்திற்கு மேல். நல்ல தகவல்.
Post a Comment