Tuesday 15 June 2010

செம்மறி மாநாட்டுக் கீதம் - தமிழனை செம்மறியாக்கும் கள்ள நரி


கட்டிய மனைவியர்க்கும்
கட்டாத காரிகையர்க்கும்
யாதும் சொத்தே யாவர்க்கும் பதவியே
புகலிடம் என்பது தமிழ்நாடேன
கொள்ளையடித்து வாழ்ந்தோம்
கோடிகள் பல சேர்த்தோம்
என் வாரிசான குசுட்டாலினாம்
என் மகளான மொழி கனியாம்
என் மகனான கிரிஅழகாம் - தமிழனை
செம்மறியாக்கும் கள்ள நரியாம்


சொத்தும் சுகமும் பிறர் தர வரா எனும்
நன் மொழியே என் தனி வழியாம்
தமிழரைப் புறந்தள்ளி
பொருள்கள் குவிக்கவே
டெல்லி வழிகாட்டும்
கொலை மெழியே
என் மகளான மொழி கனியாம்
என் வாரிசான குசுட்டாலினாம்
என் மகனான கிரிஅழகாம் - தமிழனை
செம்மறியாக்கும் கள்ள நரியாம்

வேங்கடம் முதல் கதிர்காமம் வரையிலே
ஏமாற்றிப் பெறும் பெரும் சொத்தை வகுத்துக் கொடுத்தும்
தீராச் சகோதர யுத்தமும்
குடும்பச் சண்டையில் குடுமி படும்பாடு
ஒலிக்கின்ற என் தொலைக்காட்சியும்
கணக்கற்று வளரும் கோடிகளும்
பேரப்பிள்ளைகளின் திரைப்படங்களும்
என் வாரிசான குசுட்டாலினாம்
என் மகளான மொழி கனியாம்
என் மகனான கிரிஅழகாம் - தமிழனை
செம்மறியாக்கும் கள்ள நரியாம்

ஆள்காட்டானும் அழகன்பனும்
எல்லோரையும் ஏற்று ஏமாற்றி
என் மக்கள் பகிர்ந்து பதவி பெறுவர்
எத்தனையோ ஆயிரத்தை ஈழத்தின் கொன்ற
காந்தி குடும்பத்தின் கால் பிடித்து வாழ்வோம்
என் வாரிசான குசுட்டாலினாம்
என் மகளான மொழி கனியாம்
என் மகனான கிரிஅழகாம் - தமிழனை
செம்மறியாக்கும் கள்ள நரியாம்

5 comments:

Anonymous said...

செம்மொழி மாநாடு என்பது
எம்மொழி மாநாடு
கிண்டலடிப்பது தாகாது...

Anonymous said...

தமிழை காக்க செம்மொழி மாநாடு இல்லை கருணாநிதி குடும்பம் காக்க தான் மாநாடு...

Unknown said...

உங்கள் பெயர் போட்டு கருத்து சொல்ல முடியாவிட்டால் தயவு செய்து நீங்கள் உங்களை தமிழன் என்று சொல்லாதிர்கள்.கருணாநிதியின் அரசியலுக்கு தமிழ் மொழியை பயன்படுத்துவதை எந்த தமிழனும் ஏற்க்க மாட்டான்.

Vbleet said...

Thamizh mozhikku manada illai kani mozhikku manada?

Thamizhanai kakka vakkillai, Thamizhai Kaka Manadam Kovai il.

By.,

Ganesh

Anonymous said...

ithallam voting'la katanum.........
still they rules...............
we r fools.............

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...