Saturday 6 February 2010
பாக்குநீரிணை முள்ளி வாய்க்காலாகுமா
என்வீட்டில் ஒரு நாய் உண்டு
வளமான என் வீட்டைக் காக்க
ஒருவருக்கும் தீங்கு செய்யாது
வாந்தாரை வாழவைக்கும் நாய்
முன் வீட்டுக் கோழி வந்து
என் முற்றத்தை அசிங்கப்படுத்தும்
என் நாய் ஒன்றும் செய்யாது
வாந்தாரை வாழவைக்கும் நாய்
பின் வீட்டில் இருந்து ஒரு மாடு வந்து
என் தோட்டத்தை நாசமாக்கும்
என் நாய் ஒன்றும் செய்யாது
வாந்தாரை வாழவைக்கும் நாய்
பக்கத்து வீட்டில் வாழும் என் தம்பி
தன் நாயோடு என் வீடு வந்தால்
எகிறிப்பாயும் என் நாய்
என் வீடு போர்க்களமாகும்
2010இல் செங்கல்பட்டு
1983இன் வெலிகடையாகிறது
நாளை பாக்குநீரிணை
முள்ளி வாய்க்காலாகுமா
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
3 comments:
உங்கள் வலியை நான் பகிர்ந்து கொள்கிறேன்.
ஆஹா அருமை அருமை உங்கள் எழுத்து மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்...
Post a Comment