Sunday 27 September 2009

காணொளி: இலண்டனில் திருமாவளவன்


இலண்டனில் நடந்த நிகழ்வொன்றில் விடுதலைச் சிறுத்தைக்ளின் தலைவரும் இந்திய பாராளமன்ற உறுப்பினரும் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்துவருபவருமான தோழர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்வைப் புறக்கணிக்கும் படி இலண்டனில் ஒரு குறுந்தகவல் உலாவியது.


No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...