
இலண்டனில் நடந்த நிகழ்வொன்றில் விடுதலைச் சிறுத்தைக்ளின் தலைவரும் இந்திய பாராளமன்ற உறுப்பினரும் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்துவருபவருமான தோழர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்வைப் புறக்கணிக்கும் படி இலண்டனில் ஒரு குறுந்தகவல் உலாவியது.
No comments:
Post a Comment