

இலண்டனில் நடந்த நிகழ்வொன்றில் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவனும் தமிழருவி மணியனும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இருவருமே நிகழ்ச்சிக்குது தாமதமாகவே வந்தாரகள். ஈழத் தமிழர் பிரச்சனைக்காக பல ஆண்டுகளாகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் முன்னாள் ஐரோப்பியப் பாராளமன்ற உறுப்பினர் றொபெர்ட் இவன்ஸ் அவர்கள் நிகழ்ச்சி மிகத்தாமதமாக ஆரம்பித்ததால் சற்று மனம் குழம்பி நிகழ்ச்சி GMT நேரப்படி நடக்காமல் LTT (London Tamil Time) நேரப்படி நடக்கிறது என்று சொன்னார்.
தமிழருவி மணியனும் திருமாவளவனும் தமது உரையில் தமிழ்நாட்டு அரசியலை இழுக்கத் தவறவில்லை. திருமாவளவன் ஜெயலலிதாவையும் மணியன் கருணாநிதியையும் தாக்குவதில் கணிசமான அளவு நேரத்தைச் செலவிட்டனர்.
தமிழருவி மணியனின் உரை:
திருமாவளவனின் உரை தொடரும்.
1 comment:
why did not post mr thamizharuvi manian's whole speech? Are those no good to hear?
Post a Comment