
ஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்கு புறம்பான கொலைகளுக்கான சிறப்பு விசாரணை அதிகாரி பிலிப் அல்ஸ்டன் சனல்-4 தொலைக்கட்சி ஒளிபரப்பிய இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் கொடூரக் கொலைகள் பற்றிய காணொளிப் பதிவை தாம் அதி உச்ச அக்கறையுடன் பரிசீலிப்பதாகவும் அது உண்மையானால் அது பாரிய சர்வதேசச் சட்ட மீறல் எனவும் தெரிவித்தார். சனல்-4 தொலைக்காட்சிக்கு அவர் இன்று (01/09/2009)வழங்கிய நேர்காணலில் இதைத் தெரிவித்தார். பேட்டியின் காணொளி:
3 comments:
பல நாள் கள்வன் ஒரு நாள் பிடிபடுவான்....
நீதியை யார்தான் நிலைநாட்டுவார்?????
US may use it to bully Srilanka to go against China..
Post a Comment