

குமரன் பத்மநாதன் எனப்படும் செல்வராசா பத்மநாதன் கைது செய்யப் பட்டு மூன்று வாரங்கள் சென்று விட்டன. இன்னும் அவரது குடும்பத்தினரோ அல்லது உறவினர்களோ அவரைப் பற்றி ஏதுவும் தெரிவிக்கவில்லை. அவருக்கு ஒரு மனைவியும் மகளும் இருப்பதாகக் கூறப் படுகிறது. அவர்கள் இதுவரை வாய் திறந்ததாகத் தகவல் இல்லை.
பத்மநாதன் சட்ட விரோதமாகக் கடத்தப் பட்டார். அவருக்காக ஆட் கொணர்வு மனு ஏன் இன்னும் தாக்கல் செய்யப் படவில்லை? அவர்களது குடும்பத்தினர் எல்லை தாண்டிய பயங்கரவாதிகளால் மிரட்டப் பட்டுள்ளனரா?
நீரழிவு நோய் இருதய நோய் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப் பட்ட ஒருவர் பயங்கர வாத ஒழிப்பு என்ற போர்வையில் சட்ட விரோதமாகக் கடத்தப் பட்டு இதுவரை நீதிமன்றில் நிறுத்தப் படாமல் விசாரிக்கப் படுகிறார்.
5 comments:
சிங்கள(பேய்கல்) அரசாண்டால்,சாத்திரம்கள் பினம் திண்ணும்!
Every criminal act of SL govt will be punished one day....
Wait till the judgment day!!!1
Why can't Uruthirakumar do it?
Was KP betrayed by his own men...????
Post a Comment