
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பான கலந்துரையாடலுக்கு ஜப்பானும் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால் இப்போது உள்ள பிரச்சனை இந்தியாவின் வேண்டுகோளின் பேரில் இரசியாவும், இலங்கையைத் தன்பிடியல் வைத்திருக்க முனையும் சீனாவும் தமது இரத்து அதிகாரத்தை பாவிக்கும் என்பதே. ஆஸ்திரியா இலங்கை தொடர்பான விவாதம் நிகழ்ச்சி நிரலில் இடம் பெறுவதை விரும்புகிறது. ஆக மொத்தத்தில் இடங்கை இனக்கொலை விடயத்தில் எதிரிகளான சீனாவும் இந்தியாவும் ஒன்றுபட்டு இருக்கின்றன.
1 comment:
நாங்கள் தமிழர்கள்...
நாங்கள் விழ விழ எழுவோம்..
Post a Comment