திருப்பு முனையொன்று வருமா?
எதிரிப் படை சிதறி ஓடுமா?
வேங்கை சீறிப் பாயுமா? – எம்
வேதனைக்கு முடிவு வருமா?
ஆறரைக் கோடியிருந்தும் பயனுண்டோ?
ஆட்சி அதிகாரமின்றி துணை தருமோ?
ஆரியப் பேய்கள் ஆட்சி செய்கின்ற
அயல் நாட்டிலே..............................!
சர்வதேசமே உன்னிலை தகுமோ?
அறிக்கைகளும் கவலைகளும்
கண்ணீர் துடைத்திடுமோ?
பிணந்தின்னி நாட்டிலே....!
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
ஆண்கள் பெண்களைச் சைட் அடித்தல், பெண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், ஆண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், பெண்கள் பெண்களைச் சைட் அடித்தல் போன்றவை பற்...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...
2 comments:
உணர்வோடு இணைகிறோம் .....
உணர்வோடு இணைகிறோம் .....
Post a Comment