Monday 2 March 2009

நினைவிருந்தால் துயரிருக்கும்.


எங்கும் கேட்பது அவர் அவலம்
எங்கும் பார்ப்பது அவர் கண்ணீர்
எங்கும் உணர்வது அவர் துயரம்
என்று மறையும் அயலவர் துரோகம்
உறவென்று இருந்தால்
நினைவொன்றிருக்கும்
நினைவோடிருந்தால்
துயர்தான் மிச்சமா?
====

As I walk down the lane very far
A gentle breeze passes my ear
Telling me the pain of my Tamils
Living thousands of miles away
Every raindrop that falls on me
Reminds me of the teardrops of Tamils
Living thousands of miles away

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...