Thursday 22 January 2009

கடாட்சம்



துயிலெழுந்து சுப்ரபாதம்போல்
நினைப்பது உன் பாதம்.
சந்தியா வந்தனம் போல்
மும்முறை தரிசிப்பது உன் முகம்.
காயத்திரி மந்திரம் போல்
ஆயிரத்தெட்டுத் தடவை
உச்சாடனம் செய்வது
உன் இனிய பெயர்.
உன் நினைவே
என் கணபதி ஹோமம்
உன் உரசல்தான்
இலட்சுமி பூசை
என்று கிடைக்கும்
உன் கடாட்சம்

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...