Monday 15 December 2008

கயவர் இருவர்



வைகுண்ட வாசா சிறிமன் நாராயணா
வையகம் வாழ வைப்பாயாம் ரமணா
நின் பெயரில் ஒரு நாதாரிப் பயலண்ணா
டெல்லியில் தமிழனை அழிக்கிறான் கண்ணா.

ஐயையோ அரகர மஹாதேவா சிவசங்கரா
சினம் கொண்டால் சீறுவாயாம் சிங்காரா
உன் நாமம் தன்னோடு கொண்டு ஒரு மேனன்
டெல்லியில் தமிழனை அழிக்கிறான் பாராய் பாராய்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...