
வைகுண்ட வாசா சிறிமன் நாராயணா
வையகம் வாழ வைப்பாயாம் ரமணா
நின் பெயரில் ஒரு நாதாரிப் பயலண்ணா
டெல்லியில் தமிழனை அழிக்கிறான் கண்ணா.
ஐயையோ அரகர மஹாதேவா சிவசங்கரா
சினம் கொண்டால் சீறுவாயாம் சிங்காரா
உன் நாமம் தன்னோடு கொண்டு ஒரு மேனன்
டெல்லியில் தமிழனை அழிக்கிறான் பாராய் பாராய்.
வையகம் வாழ வைப்பாயாம் ரமணா
நின் பெயரில் ஒரு நாதாரிப் பயலண்ணா
டெல்லியில் தமிழனை அழிக்கிறான் கண்ணா.
ஐயையோ அரகர மஹாதேவா சிவசங்கரா
சினம் கொண்டால் சீறுவாயாம் சிங்காரா
உன் நாமம் தன்னோடு கொண்டு ஒரு மேனன்
டெல்லியில் தமிழனை அழிக்கிறான் பாராய் பாராய்.
No comments:
Post a Comment