ராகம்: அகோரம் ---------------------------------- தாளம்: திருகுதாளம்
........
பல்லவி
இனம் அழியுதே தமிழா உன்தன் இனம் அழியுதே – இலங்கை
என்றொரு கொடிய தீவுதன்னிலே இனம் அழியுதே.......
........
அநு பல்லவி
இந்தியா என்றொரு நாடு அருகில் இருக்குதே
நம்ப வைத்து நல்லாய் உன் கழுத்தறுக்குதே
........
சரணம்.
......
கோபாலபுரத்துத் தாத்தாதன் கொள்கை விளங்கவிலையே
கோபாலசாமியின் மகன்தன் கோபத்தால் பயனேதுமிலையே
போயஜஸ் தோட்டத்து மாமியிடம் கருணையேதுமிலையே
மத்திய அரசிடம் கொள்கை மாற்றம் ஏதுமில்லையே ( இனம்....)
.........
சில பார்ப்பனர் தம் நாதாரித் தனத்துக்கொர் அளவில்லையே
பாதுகாப்பு ஆலோசகர்தம் கேப்மாரித்தனம் குறையவில்லையே
வெளியுறவுச் செயலர்தம் மொள்ள மாரித்தனம் மறையவில்லையே – சிலதமிழ் உறவுகள் தான் இன்னும் திருந்தின பாடில்லையே....... ( இனம்....)
.........
துணிந்திடு துயர்விடு களம் புகு களையெடு
கொதித்திடு எழுந்திடு கொடியோரை அழித்திடு
இணைந்திடு இனத்தோடு தோள் கொடு இடர் எடு
புயலெனப் புறப்படு புலியெனச் செயற்படு....... ( இனம்....)
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
போரில் இறந்த எதிரியின் உடலைப் புணரும் பேய்களின் நாட்டுடன் நட்புறவைப் பேணுகிறது ஒரு மானங் கெட்ட நாடு பாதுகாப்பு வலயத்திற்கு வாவெனச் சொல்லிக...
-
ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிர்கள் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்ஒன்று கூடி மானம் கெட்ட இந்தியா என்று முழங்கினர். இதன் காணொளியைக்காண click on ...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment