Saturday 13 December 2008

இதயமிலா சிந்தனை

உன் இதயத்தில் என் சிந்தனையில்லை
உன் சிந்தனைக்கு ஏதோ இதயமில்லை
உன் மனதில் என் சுவடுகள் இல்லை
என் மனமெல்லாம் வடுக்கள் நிறைந்தன.
..
உன் நெஞ்சில் ஏனோ ஈரமில்லை
என் நெஞ்செல்லாம் பாரம் நிறைந்தது
உன் கனவில் ஏனோ நான் இல்லை
என் கனவெல்லாம் நீயே என்றானாய்

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...