Wednesday 7 December 2011

மோக்கை காந்தியின் பிரதம மந்திரிக் கனவு

மொக்கை காந்தி ஒருநாள் தேர்தல் பிரச்சாரம் முடிந்து வரும் போது அவனது வாகனம் ஒரு சிறுவனை மோதிக் கொன்றுவிட்டது. ஊருக்கு தெரிந்தால் தன் பிரதம மந்திரிக் கனவு அம்போ ஆகிவிடும் என்றுபயந்த மொக்கை காந்தி அவசர அவசரமாக சிறுவனின் பிணத்தை வாகனத்துள் ஏற்றி விட்டு தன் நெற்றியில் உள்ள குங்குமப் பொட்டை அழித்து விட்டு முழங்காலில் இருந்து புனித மேரியை தொழத் தொடங்கினான்.

மொக்கை காந்தியின் முன் ஒரு தேவதை தோன்றியது. மவனே உனக்கு இன்னா பிரஸ்னை என்று கேட்டது அந்த தேவதை. நான் ஆத்தா மேரியைத் தொழுதேன் நீயார் இடையில் வந்து நிற்கிறாய் கஸ்மாலம் என்றான் மொக்கை காந்தி. அதற்கு அந்த தேவதை மவனே கூல் டவுன். ஆத்தா எந்தக் காலத்தில் எல்லா இடமும் போனா. அவ தாண்டா என்னை உன்னிடம் அனுப்பு வைத்தா. அதற்கு மொக்கை காந்தி இந்த இறந்த சிறுவனை உயிர் கொடுத்து எழுப்பு என்றான். அதற்கு தேவதை இது ஆவாத காரியம். வேறு எதாவது கேள் என்றது. உடனே மொக்கை காந்தி என்னை அடுத்த இந்தியப் பிரதம மந்திரியாக்கு என்றான். என்னடா உன்னோடு பெரும் பேஜரா இருக்கு. இதுவும் என்னால் ஆவாத காரியம் எதற்கும் புனித மேரியுடன் தொடர்பு கொண்டு பார்க்கிறேன் என்று தனது பிளக்பெரியை எடுத்து புனித மேரிக்கு இந்தப் பாவி மவனை இந்தியாவின் பிரதம மந்திரியாகக முடியுமா என்று ஒரு text அனுப்பினாள். புனித மேரியிடம் இருந்து வந்த பதில்: அந்தப் படுபாவகரமான காரியத்தை நான் செய்ய விரும்பவில்லை. உனக்கு தற்காலிகமாக இறந்தவர்களை உயிருடன் எழுப்பும் சக்தியை வழ்ங்குகிறேன். அந்தப் பாவியின் முதலாவது வேண்டுதலை நிறைவேற்றி வை.

3 comments:

Unknown said...

good ,
Pls see my blog
mydreamonhome.blogspot.com

ஆனந்த் said...

மிக அருமை,

ஆனந்த் said...

மிக அருமை,

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...