உலகத்தின் சீனாவின் ஆதிக்கம் வளர்ந்து கொண்டு வருகிறது என்ற அச்சம் பலரிடையே நிலவுகிறது. சீனர்களின் நடவடிக்கைகளைப் பற்றி மற்றவர்களின் விமர்சனத்தை அவர்கள் கருத்தில் எடுப்பதில்லை. இதனால் சீனாவின் ஆதிக்கம் உலகில் வளருமிடத்தி நிலை எப்படி இருக்கும் என்ற அச்சம் வளர்ந்து வருகிறது.
தனது நாட்டில் பிறக்கும் பிள்ளைகள் பிறக்க சீனா பல நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. உலகெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான புத்திசாலிகளின் DNA மாதிரிகள் பற்றிய தகவல்களை சீனா சேகரித்து. அதி்ல் புத்திசாலிகளுக்கான DNA மாதிரிகளின் பொதுத் தன்மை போன்றவற்றை அறிந்து கொண்டது சீனா. அத்துடன் எந்த DNA மாதிரிகள் புத்திசாலிகளுக்குரியது என்பதை அறிந்து கொள்வதில் சீனா பெரிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டது.
ஒரு தாயின் சூல்கள் பலவற்றையும் தந்தையின் விந்துகள் பலவற்றையும் தனித்தனி இணைத்து பல கருக்களை சோதனைக் குழாய்களில் வளர வைத்து அவற்றின் DNA மாதிரிகளை ஆய்வு செய்து அது புத்திசாலிகளுக்கான DNA மாதிரிகளுடன் ஒத்துப் போகும் கருவை மட்டும் தாயின் கர்பப்பையில் செலுத்தி விடுவார்கள். இதனால் பிறக்கும் பிள்ளை புத்திசாலியாக இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
ஆண்கள் பெண்களைச் சைட் அடித்தல், பெண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், ஆண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், பெண்கள் பெண்களைச் சைட் அடித்தல் போன்றவை பற்...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...

No comments:
Post a Comment