எந்த்தனை ஆசிரியர்களைக் கண்டாலும்
உன் போதனைகளுக்கு ஈடில்லை
எத்தனை துன்பங்கள் வந்தாலும்
உன் நினைவு தரும் பலம் போல்
எதுவும் தருவதில்லை
எத்தனை செல்வங்கள் வந்தாலும்
உன் விரல் போல் ஆதாரமில்லை
எத்தனை கதாநாயகர்களைக் கண்டாலும்
உன் போல் எவருமில்லை
எத்தனை திசை காட்டிகள் கண்டாலும்
நீ காட்டிய திசைகள் போலில்லை
எத்தனை நட்புக்கள் வந்தாலும்
உன் போல் உற்ற நட்பு வேறில்லை
எத்தனை பட்டங்கள் வந்தாலும்
உன் பெயர் தந்த பெருமை போலில்லை
எத்தனை நாற்காலிகள் ஏறினாலும்
உன் தோள் போலில்லை
எத்தனை உறவுகள் வந்தாலும்
நீ தந்த உறுதி போல் யாரும் தருவதில்லை
பக்கத்திருந்தாலும் தொலைவில் இருந்தாலும்
உன் பரிவு என்றும் என் பக்கத்தில்
ஓரணுவில் எனக்கு
உலகைத் தந்தவன் நீ
உன் நெஞ்சில் வாழ்ந்த
என் நெஞ்சில் என்றும் நீ வாழீ
The best link I ever had is you
The best friend I ever had is you
The best status I ever had is your name
The best message I ever had is from you
The best poke I ever had is from your fingers
The best group I ever seen is your presence
The best comment I ever had is from you
The best "like" I ever had is from you
I love you my dad
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...

-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
1 comment:
Appa....APP...APPAAA
Post a Comment