Thursday 15 December 2011

நகைச்சுவைக் கதை: முழங்காலிட்ட மனைவி

சுந்தர் மதுபானக் கடைக்கு மிக விரைவாக வந்து தனக்கு ரெம்ப ஸ்ராங்காக ஒரு கட்டிங் வேணும் என்றான். தனது வழமையான வாடிக்கையாளன் வழமைக்கு மாறாக ரெம்ப ஸ்ராங்காக ஒரு கட்டிங் கேட்கிறானே என்று கவலையடந்த மதுபானக் கடைக்காரன். என்ன நடந்தது என்று மிக அக்கறையுடன் கேட்டான்.

எனக்கும் மனைவிக்கும் இடையில் இன்று வழமைக்கு மாறாக கடுமையான கைகலப்பு நிலைமை ரெம்ப மோசமாகிவிட்டது என்றான சுந்தர்.

அது இருக்கட்டும் கடைசியில் என்ன நடந்தது? எப்படி முடிந்தது என்று சொல் என்றான் மதுபானக் கடைக்காரன் ரெம்ப ஆவலுடன்.

கடைசியில் அவள் முழங்காலிட்டாள்.......என்று சொல்ல மதுபானக் கடைக்காரன் இடைமறித்து ஓ நல்லாத்தான இன்று மனைவியை உதைச்சிருக்கிறாய். இந்தாப்பா பெண் பாவம் பொல்லாதது என்பதற்காகச் சொல்லவில்லை. மனைவியை அடிக்கிறதுக்கும் ஒரு அளவு வேண்டும். அவள் காவல் துறைக்கு முறையிட்டால் நீ கம்பி எண்ண வேண்டிவரும் என்று ஒரு நீண்ட போதனைக்குத் தயாரக அவனை இடைமறித்தான் சுந்தர்.


நீ வேறு எரிச்சலைக் கிளப்பாதே. அவள் முழங்காலிட்டது கட்டிலுக்குக் கீழ் மறைந்திருக்கும் என்னை வெளியே வாடா என்று கூப்பிடவே என்றான்.

சில எஸ்.எம்.எஸ் நகைச்சுவைகள்
Love is like a long sweet dream and marriage is an alarm clock. So have a sweet dreams till your alarm wakes you up. Happy Unmarried Life.

Y girls r shorter than boys?
Bcoz when dey hug each other
The boy lets her head rest on his shoulder
&
he can see another girl behind.!


Wife: where ‘ll you take me on our 10th anniversary?
Husband: We’ll go to African jungle safari.
Wife: Nice. And on our 25th anniversary?
Husband: I’ll bring you back.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...