Wednesday 1 June 2011

கைப்பேசிகளால் மூளைக் கட்டி ஆபத்து ஏற்படலாம்.


கைப்பேசிகளில் இருந்து ஒரு வகை கதிர் வீச்சு வருகிறது. இந்த radiation known as non-ionising. இவை வலுக்குறைந்த மைக்ரோ அடுப்புக்களில் இருந்து வரும் கதிர் வீச்சுப் போன்றது.

உலக சுகாதார நிறுவனத்தின் உதவியுடன் 14 நாடுகளைச் சேர்ந்த 31 விஞ்ஞானிகள் இணைந்து நடாத்தி ஆய்வின் படி கைப்பேசிகளில் இருந்து வரும் கதிர் வீச்சு மூளைக் கட்டி என்னும் புற்றுநோயை ஏற்படுத்தும் ஆபத்துக் கொண்டது.

கைப்பேசிகளின் கதிர்வீச்சுக்களால் ஏற்படும் ஆபத்தை 'carcinogenic hazard' என்று விஞ்ஞானிகள் வகைப்படுத்தியுள்ளனர்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...