

பின்லாடனை கற்பனையிலாவது பிடித்துக் தண்டனை கொடுக்கிறார்கள் அமெரிக்கர்கள். அப்படிப்பட்ட அவர்களின் கற்பனையில் ஒன்று இது.
பின்லாடனைக் கொன்றால் அவர் மாவிரர் ஆவார். தியாகி எனப் போற்றப்படுவார். அவரைப் போல் பல வன்முறையாளர்களை உலகெங்கும் உருவாக்கப்படுவர்.
பின்லாடனைக் கைது செய்தால் பல ஆள்கடத்தல்கள் நடந்து அவரை விடுவிக்கும்படி மிரட்டப்படும்.
இரு வழிகளும் சரிவராது என்று பல அமெரிக்க அதிகாரிகள் நீண்ட நாட்களாக மண்டையைப் போட்டுக் குழப்பி முடிகளைப் போட்டுப் பிய் பிய் என்று பிய்த்துக் கடைசியாக ஒரு வழி கண்டிபிடித்தனர்.
பின்லாடனை கடத்திக் கொண்டுவந்து அவரைச் சத்திர சிகிச்சை மூலம் பெண்ணாக மாற்றி அவரை தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் வாழ விடவேண்டும். அப்போது தெரியும் தலிபான்களுக்குக் கிழ் பெண்ணாக இருப்பது எவ்வளவு கொடுமை என்று.
3 comments:
அன்புடையீர்,
தங்கள் பதிவிற்கு தொடர்பில்லாத மறுமொழி என்று தயவு செய்து இதை நீக்கிவிடாதீர்கள்.
யாவரும் அவசியம் பார்க்க வேண்டிய விடியோக்கள் அடங்கியது. சுட்டியை சொடுக்கி படிக்கவும்.
==>இந்துக்களே! விழிமின்! எழுமின்! 7. காம சூத்திரம். நிர்வாண சாமியார்கள். பிணந்திண்ணி சாமியார்கள். புனித கங்கையில் காலைக்கூட நனைக்க மனம் வரவில்லை. <===
.
அந்த படமும் மனதை வருத்தியது. பதிவின் முடிவில் அருமையான தீர்வு.
it's a good decision,we will see ,what will he do
Post a Comment