Friday 30 July 2010

இந்தச் செய்திக்கும் படத்திற்கும் சம்பந்தமுண்டா????


இன்று பலமாக அடிபடும் செய்திகள்:

நாய் ஒன்றுடன் பலாத்காரமாக உடலுறவு கொண்டார் என்று குற்றஞ்சாட்டி சிங்களவர் ஒருவருக்கு எதிராக கனடாவில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கனடாவில் வாழ்ந்து வரும் அஞ்சலோ அபேவிக்கிரம(வயது 51) என்பவரே இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர் ஆவார். இவர் இரண்டு வயதுடைய Labrador-cross Tyson நாய் ஒன்றின் ஆண் உறுப்பில் ஆணுறை ஒன்றை பலவந்தமாக அணிவித்து இறுக்கி இருக்கின்றார். இதனால் நாய் நோய்வாய்ப்பட்டது. நடக்க முடியாமல் அவதிப்பட்டது. வலியால் துடித்தது. மிருக வைத்தியர்கள் இதைக் காப்பாற்ற பகீரத முயற்சிகள் எடுத்தனர். ஆயினும் நாயின் துன்பத்தைப் போக்க முடியவில்லை.

இந்நிலையில் மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் நாயைக் கருணைக் கொலை செய்தனர். கைவிரல் அடையாளங்களை வைத்து அஞ்சலோ விக்கிரமவே நாய்க்கு ஆணுறையை பலாத்காரமாக அணிவித்திருக்கின்றார் என்பதை கனேடிய பொலிஸார் கண்டு பிடித்தனர். இதையடுத்து இச்சிங்களவர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். தொடர் விசாரணைகளின்போது அந்த நாயுடன் இவர் பலாத்காரமாக உடலுறவு கொண்டிருக்கின்றார் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. மிருகம் ஒன்றை கொடுமைப்படுத்தியமை, பாலியல் பலாத்காரம் செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் இவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


அசின் படங்களை மலேசியாவில் திரையிடக் கூடாது என்று பினாங்கு தமிழ் இளைஞர் நடவடிக்கை இயக்கம் திரைப்பட விநியோகஸ்தர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் சத்தீஸ் முனியாண்டி, தமிழ்த் திரைப்படங்களை மலேசியாவில் விநியோகிக்கும் பிரமீட் சாய்மீரா குழுமம், லோட்டஸ் குழுமம் ஆகியவற்றுக்கு விடுத்துள்ள கோரிக்கை…

இலங்கையின் வட கிழக்கில் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து, தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை, உலக வல்லரசுகளின் உதவியோடு, ஆயுதம் பலம் கொண்டு நசுக்கிய கொடுங்கோலன் ராஜபக்சேவின் குடும்பத்தினரோடு கூடி, களித்து, கும்மாளமடித்து திரியும் அசின் என்ற திமிர் பிடித்த நடிகையின் படத்தை மலேசியாவில் திரையிடக் கூடாது என்று மலேசிய தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்களிடமும், திரையரங்க உரிமையாளர்களிடமும் பினாங்கு தமிழ் இளைஞர் நடவடிக்கை இயக்கம் தாழ்மையுடன் வேண்டுகோள் விடுக்கிறது.

2 comments:

Anonymous said...

அசினை நாய் என்று சொல்லாமல் சொல்லுகின்றீர்கள் !

அப்படிச் சொல்லி நாயை கேவலப்படுத்தி விட்டீர்கள் !

அசின் நாயிலும் கேவலம் சிங்களவன் பிணத்தை புணருபவன் நாய் பரவாயில்லை !

Anonymous said...

enna pannura mari mari suththu kudduththa thane pilappu nadaththalam.... thuu ithellam oru polappuu.................

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...