
ஆண்ட பரம்பரை
மீண்டும் ஒரு முறை
ஆள நினைப்பதில்
என்ன குறையா?
அடிவாங்கிய பரம்பரை
மீண்டும் மீண்டும்
அடிவாங்க வேண்டியதுதான்
தமிழனின் தலைவிதியா?
துணையென வந்த பாரதம்
துரோகியாக மாறியதேன்?
தீர்க்கவென வந்த ஆரியப் பேய்கள்
தீர்துத் கட்டிக் கொண்டிருப்பதேன்?
துரோகிகள் அழிவதுமில்லை
துரோகங்கள் மடிவதுமில்லை
துயரங்களுக்கு விடிவுமில்லை
தேடல்கள் நிற்பதுமில்லை
இத்தனை அழிவுகள் செய்தபின்
இந்தியாதான் ஒரே கதியாம்
எமது திறவுகோல் இந்தியாவின்
கையில் இருக்கிறதாம்
பிதற்றுகின்றன எருமைகள்
தாயகம் தேசியம் தன்னாட்சியா?
நாயகம் இந்தியம் சனியாளாட்சியா?
1 comment:
Super Kavithai i like it
Post a Comment