Saturday, 27 March 2010
நாயகம் இந்தியம் சனியாள் ஆட்சி
ஆண்ட பரம்பரை
மீண்டும் ஒரு முறை
ஆள நினைப்பதில்
என்ன குறையா?
அடிவாங்கிய பரம்பரை
மீண்டும் மீண்டும்
அடிவாங்க வேண்டியதுதான்
தமிழனின் தலைவிதியா?
துணையென வந்த பாரதம்
துரோகியாக மாறியதேன்?
தீர்க்கவென வந்த ஆரியப் பேய்கள்
தீர்துத் கட்டிக் கொண்டிருப்பதேன்?
துரோகிகள் அழிவதுமில்லை
துரோகங்கள் மடிவதுமில்லை
துயரங்களுக்கு விடிவுமில்லை
தேடல்கள் நிற்பதுமில்லை
இத்தனை அழிவுகள் செய்தபின்
இந்தியாதான் ஒரே கதியாம்
எமது திறவுகோல் இந்தியாவின்
கையில் இருக்கிறதாம்
பிதற்றுகின்றன எருமைகள்
தாயகம் தேசியம் தன்னாட்சியா?
நாயகம் இந்தியம் சனியாளாட்சியா?
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
1 comment:
Super Kavithai i like it
Post a Comment