
தமிழ் மக்களின் ஏக்கம் இப்போது இத்தாலியானுக்கு நடந்தது இந்த்தாலிச் சனியனுக்கு நடக்காதா என்பதுதான்.
கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட இத்தாலிய பிரதம மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனி மீது ஒருவர் பலத்த தாக்குதல் நடாத்தினார். இதனால் அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. உலோகத்தாலான சிலை ஒன்றினாலேயே இத்தாலிய பிரதம மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனி மீது தாக்குதல் மேற்கொள்ளப் பட்டது. அவரது பற்களில் ஒன்று அல்லது இரண்டு சேதமடைந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது. அவரைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப் பட்டவர் ஒரு 42வயது சித்த சுவாதினமற்றவர்.
இந்தியாவிலும் எத்தனை சித்த சுவாதீனமற்றவர்கள் இருந்தும் என்ன பயன்?
No comments:
Post a Comment