இலண்டனில் நடந்த பொதுக் கூட்டமொன்றில் கலந்து கொண்ட திருமாவளவன் BJP ஆட்சியில் இருந்திருந்தாலும் தமிழர்களுக்கு எதிராகத்தான் நடந்து கொண்டிருந்திருக்கும் என்றுகூறி இத்தாலிச் சனியாளின் கட்சிக்கு மறைமுகமாக வக்காலாத்து வாங்கினார். ஆனால் இந்தியா தமிழர்களுக்கு விரோதமாக நடந்து கொண்டதை ஒத்துக் கொண்டார். சர்வதேசமும் தமிழர்களுக்கு எதிராக நடந்தது என்றார். அதே கூட்டத்தில் உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் அரியநெந்திரன் ஜெயானந்தமூர்த்தி இந்தியாவைக் கடுமையாகச் சாடினார்:
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
ஆண்கள் பெண்களைச் சைட் அடித்தல், பெண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், ஆண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், பெண்கள் பெண்களைச் சைட் அடித்தல் போன்றவை பற்...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...
1 comment:
தமிழர்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும் அவர்களின் முதலாம் எதிரி இந்தியா, இரண்டாம் எதிரி இந்தியா, மூன்றாம் எதிரி இந்தியா......
Post a Comment