
தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் பொட்டு அம்மான் எனப்படும் சிவசங்கரும் இறந்துவிட்டதாக இலங்கை அரசின் சட்டமா அதிபர் கொழும்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னாள் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் சாம் கதிர்காமர் கொலை வழக்கு நிதிபதி குமுதினி விக்கிரமசிங்கவிடமே இலங்கச் சட்டமா அதிபர் இதைத் தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி அவர்கள் இருவரின் பெயர்களையும் வழக்கிலிருந்து விடுவித்தார்.
முதல் முறையாக இலங்கை நீதி மன்றமொன்றில் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் பொட்டு அம்மான் எனப்படும் சிவசங்கரும் இறந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இறப்புச் சாட்சிப் பத்திரம்(Death Certificat) எங்கே?
தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் பொட்டு அம்மான் எனப்படும் சிவசங்கரும் இறந்துவிட்டதற்கான சாட்சிப்பத்திரம் சமர்பிக்கப் பட்டதாகத் தகவல் இல்லை.
4 comments:
நீதி தவறிய நாட்டில் நீதிமன்றத்தில் உண்மை சொல்ல வேண்டிய அவசியமில்லை.
இந்தியாவிலும் வழக்குகள் மூடப் படுமா?
Without the death certificate, how can the attorney general say that in court. the death certificate must have been already issued..
innum ethanai naadkal ithai vaithu pozhaippu nadathuveenga?
Post a Comment