Friday 21 August 2009
வன்னியில் பாக்கிஸ்த்தானியப் படைகள் முகாம் - பயிற்ச்சி என்ற போர்வையில்
இலங்கையில் பாக்கிஸ்த்தானிய இராணுவத்திற்கு பயிற்ச்சி அளிக்கவிருக்கிறது. இதற்கு வன்னியில் பயிற்ச்சிக் கல்லூரியை இலங்கை இராணுவம் அமைக்கவிருக்கிறது.
இது செய்தி. ஆனால் இதன் பின்னால் என்ன இருக்கிறது என்று பார்க்கவேண்டும். நேற்றுவரை இலங்கை இராணுவம் பாக்கிஸ்த்தானில் பயிற்ச்சி பெற்று வந்தது. பாக்கிஸ்த்தானிய படையினர் முக்கியமாக விமான ஓட்டிகள் நேரடியாகவே தமிழர்களுக்கு எதிரான போரில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறப் பட்டது. இப்படி இருக்கையில் பாக்கிஸ்த்தானுக்கு இலங்கையில் பயிற்ச்சி என்பது நம்ப முடியாததொன்று.
இந்தியப் படைகள் கண்ணிவெடி அகற்றுவது என்ற போர்வையில் இலங்கையில் காலடி எடுத்து வைத்ததை பாக்கிஸ்த்தானும் சீனாவும் விரும்பி இருக்காது. இதற்கு அவை தனியாகவோ அல்லது ஒருங்கிணந்தோ எடுக்கும் நடவடிக்கையா இது? இது பயிற்ச்சி முகாம் என்ற போர்வையில் அமைக்கப் படவிருக்கும் பாக்கிஸ்த்தானிய இராணுவ முகாமா?வன்னி வதை முகாம்களில் இருக்கும் மக்களின் நிலங்கள் இதற்காகப் பாவிக்கப் படவிருக்கிறதா?
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
1 comment:
Storm in a tea-cup...
Post a Comment