வன்னி வதை முகாங்களில் அடை பட்டிருக்கும் மக்களைத் திறந்து விட நடவடிக்கை எடுக்கும் படி பல்லாயிரம் மக்கள் பிரித்தானியப் பிரதமர் வதிவிடத்தின் முன் கூடிக் கோரிக்கை விடுத்தனர். இலங்கை, இந்திய அரசுகளைப் பயங்கரவாதிகள் என மக்கள் குரலெழுப்பினர்.
முகாம்களைத் திற!
No comments:
Post a Comment