![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8inzA9pmCYtrDwKWEn84GB7LIfeWcb_9h67l6DjFWrAzV0LS5Vlz-5ocyOGzrxgg9yqEcW_8OWIUcEf_5DU9s7oKM4HB8RQSWYrqdNOB8FkLJCCJZ6LSfe-Euu5K_nCedwriR8OtysZcj/s320/kothapaya.jpg)
"வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அழுத்தங்களுக்கு உட்பட்டு இடம்பெயர்ந்த மக்களை முகாம்களில் இருந்து விடுதலை செய்ய முடியாது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தித்தார் கோத்தபாய ராஜபக்சே. வன்னி வதை முகாம்களில் உள்ள தமிழர்களை விரைவில் மீள் குடியேற்ற வேண்டும் என்று இலங்கைக்கான் இந்தியாவின் தூதுவரின் வேண்டு கோளுக்கு பதிலடி கொடுக்கும் முகமாகவே கோத்தபாய ராஜபக்சே இதைக் கூறினார்.
கோரிக்கை விட்ட இந்தியத் தூதுவருக்கும் நன்கு தெரியும் தனது கோரிக்கை நிராகரிக்கப் படும் என்று. பதிலடி கொடுத்த கோத்தபாயவிற்கும் தெரியும் தான் இப்படிக் கூறுவதால் இந்தியா ஆத்திரப் படப் போவதில்லை என்றும் இந்தியா தொடர்ந்து தமிழர் பிரதேசங்களில் சிங்களப் படையினரைக் குடியமர்த்தும் பணி, பலாலி விமானப் படைத் தளத்தை விரிவாக்கும் பணி உட்பட பல உதவிகளைச் செய்து கொண்டே இருக்கும்.
தமிழர்களைப் பொறுத்தவரை இந்தியாவின் கொள்கை.
தமிழர்களுக்கு உள்ள ஒரே தெரிவு அடிமையாகுஅல்லது அழி என்பதுதான் இந்தியாவின் கொள்கை என்பதையும் கோத்தபாய நன்கு அறிவார்.
No comments:
Post a Comment