வேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள்
Vel Tharma
Saturday, 15 August 2009
சனி பார்வை கொடிது! இத்தாலிச் சனியாள் பார்வை?
சுதந்திரம் என்பது தம்மைத்தாமே ஆள்வது. இந்தியக் குடிமக்கள் அரும்பாடுபட்டு அந்நியரை அதிகாரத்திலிருந்து விரட்டினர். காந்தி குடும்பம் அந்நியர் கையில் அதிகாரத்தைக் கொடுத்தது.
இந்த பார்வை சனிப்பார்வை என்றால் தமிழர் தலைவர் மு.கருணாநிதி அவர்களின் பார்வை என்ன சுக்கிர பார்வையா? சென்ற பாரளுமன்ற அமைச்சரைவையில் இந்தியாவிலேயே அதிகபட்சமாக 12 அமைச்சர்கள் இருந்தனர், அப்போது அவர்கள் பார்த்த பார்வை என்ன பார்வை 'ராஜ பார்வையா'?
5 comments:
saniyan adchiyil irukkum varai thamizhanukku vimosanam illai.
Ithu ehzharai saniya allathu adamathu saniya?
I like it...
சனி சில இடங்களில் இருந்தால் நன்மை செய்யும் சனியாள் எங்கிருந்தாலும் தமினுக்கு தீதே செய்வாள்...சனியாள் சனியிலும் கொடியவள்...
இந்த பார்வை சனிப்பார்வை என்றால் தமிழர் தலைவர் மு.கருணாநிதி அவர்களின் பார்வை என்ன சுக்கிர பார்வையா? சென்ற பாரளுமன்ற அமைச்சரைவையில் இந்தியாவிலேயே அதிகபட்சமாக 12 அமைச்சர்கள் இருந்தனர், அப்போது அவர்கள் பார்த்த பார்வை என்ன பார்வை 'ராஜ பார்வையா'?
Post a Comment