.
1983-ம் ஆண்டு ஜூலையில் இலங்கையில் நடந்த இனக்கொலையின் நினைவு நாள் இலண்டனில் உள்ள ரfஅல்கர் சதுக்கத்தில் 26-07-2009 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. மக்கள் ஆயிரக் கணக்கில் கலந்துகொண்டு கொலை செய்யப் பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். நிகழ்வின் பிரதான அம்சம் விழ விழ எழுவோம் என்பதாகும்.
No comments:
Post a Comment