பிரத்தானியத் தொலைக்காட்சியான சனல்-4 இலங்கையில் சிங்களக் கொடுங் கோலர்களின் படையினர் இடைத்தங்கல் முகாம் எனக் கூறும் வதை முகாம்களில் தமிழ்ப் பெண்களை மோசமான பாலியல் வதைக்கு உட்படுத்துவதை அம்பலப் படுத்தியுள்ளது. இம் முகாம்களை நடாத்த இந்தியா கோடிக் கணக்கான பணத்தை இறைத்துள்ளது. இம் முகாம்கள் சட்ட விரோதமானவை என்று Inner city press பல முறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment